ஈரானுக்கு எதிரான இனப்படுகொலை மிரட்டலைத் தொடர்ந்து ட்ரம்ப் 2 வார கால "போர்நிறுத்தத்தை" அறிவித்துள்ளார்
93 மில்லியன் மக்களைக் கொண்ட ஒரு நாட்டின் நாகரிகத்தை பூண்டோடு அழித்துவிடுவேன் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலும் —இதுவே ஒரு போர்க்குற்றமாகும்— மற்றும் ஒட்டுமொத்தப் போரும் சேர்ந்து, வரலாற்று ரீதியிலான ஒரு அரசியல் நெருக்கடியை உருவாக்கியுள்ளன.
