சமீபத்திய கட்டுரைகள்

ட்ரம்பின் கரீபியன் படுகொலைகளும் நூரெம்பேர்க்கின் மரபும்

கரீபியன் பகுதியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் தொடர் படுகொலைகள் என்பது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பல தசாப்த கால படுகொலைகள், சித்திரவதைகள் மற்றும் ஆக்கிரமிப்புப் போரின் தொடர்ச்சியாகும். இவை அனைத்தும், 1945 ஆம் ஆண்டு நூரெம்பேர்க் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட முன்னுதாரணத்தின் கீழ் சட்டவிரோதமானவை.

Andre Damon

இலங்கை: டிட்வா சூறாவளியால் 481க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதோடு இலட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கை ஜனாதிபதியின் அவசரகால நிலை பிரகடனம் உயிர்களைக் காப்பாற்றுவதை நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை. மாறாக சாத்தியமான சமூக அமைதியின்மையை அடக்குவதை நோக்கமாகக் கொண்டதாகும்.

Wasantha Rupasinghe

வெனிசுவேலா மீதான தாக்குதலை ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், அமெரிக்காவின் போர்க் குற்றம் அம்பலமாகியுள்ளது

பாதுகாப்பற்ற நிலையில் உயிர் பிழைத்தவர்களை கடலில் வைத்து படுகொலை செய்வதற்கான உத்தரவு, வாஷிங்டனின் முற்றிலும் குற்றவியல் மற்றும் கொள்ளையடிக்கும் போர் நோக்கங்களை முன்னெடுப்பதற்கான ஒரு அப்பட்டமான போர்க்குற்ற நடவடிக்கையாகும்.

Bill Van Auken

எலிசபெத் சிம்மர்மேன்-மோட்லர்: நவம்பர் 10, 1956 - நவம்பர் 28, 2025

எல்லி 1975 இல் தனது 19 வயதில், சோசலிச சமத்துவக் கட்சியின் (Sozialistische Gleichheitspartei) முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்தில் (Bund Sozialistischer Arbeiter) சேர்ந்து, உலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் முன்னோக்கிற்காக 50 ஆண்டுகளாக அயராது போராடினார்.

சோசலிச சமத்துவக் கட்சி (ஜேர்மனி)

மேற்குக் கரையில் விசாரணையற்ற உடனடி மரணதண்டனை: ட்ரம்பின் “சமாதான” ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது

மேற்குக் கரையில் இரண்டு பாலஸ்தீனியர்களுக்கு விசாரணையற்ற உடனடி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பது, இஸ்ரேலால் கையெழுத்திடப்பட்டு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் புனிதப்படுத்தப்பட்ட "சமாதான" ஒப்பந்தம் பாலஸ்தீனம் முழுவதும் இனப்படுகொலைக்கு வழிவகுக்கும் ஒரு செயலைத் தவிர வேறொன்றுமில்லை என்பதை வெளிப்படுத்துகிறது.

Andre Damon

பிரித்தானியாவின் ஸ்டார்மர் அரசாங்கம் பாசிச குடியேற்ற எதிர்ப்புக் கொள்கையை வெளியிடும்போது, தொழிற் கட்சியிலுள்ள "இடதுகள்" முற்றிலும் பலவீனமடைந்து அடிபணிந்து கிடக்கின்றனர்

அகதிகளின் நிரந்தர வதிவிட அந்தஸ்தை முடிவுக்குக் கொண்டு வருவது உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்து தொழிற் கட்சி தலைமைக்கு எதிராக ஒரு "கிளர்ச்சி" பற்றிய பேச்சுக்கள் இருந்தாலும், கட்சியின் இரண்டு டசினுக்கும் குறைவான பாராளுமன்ற உறுப்பினர்கள், இதற்கு எந்தவிதமான எதிர்ப்பையும் பதிவு செய்வது பற்றி கவலைப்படவில்லை.

Robert Stevens

அழிவுகரமான "டிட்வா" புயல் இலங்கை முழுவதும் நூற்றுக்கணக்கானவர்களின் மரணத்துடன் பிரமாண்டமான பேரிடரை ஏற்படுத்துகிறது

நிலச்சரிவுகள் உட்பட இயற்கை பேரழிவுகள் முற்றிலும் இயற்கை நிகழ்வுகள் அல்ல, மாறாக, இலாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ அமைப்பினால் உருவாக்கப்படும் பேரழிவுகள்.

Wasantha Rupasinghe

உக்ரேன் போருக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதை ஐரோப்பிய அரசாங்கங்கள் எதிர்க்கின்றன

அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியானது, அமெரிக்க சமூகத்தை மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகத்தையும் ஒரு புரட்சிகர மோதலை நோக்கித் தள்ளுகிறது.

Peter Schwarz

ஆலன் கெல்ஃபான்ட்: சோசலிசம் மற்றும் வரலாற்று உண்மைக்கான ஒரு போராளி

சோசலிச தொழிலாளர் கட்சிக்குள் (SWP) உயர் மட்டத்தில் இருந்த FBI மற்றும் சோவியத் இரகசிய போலீஸ் முகவர்களை அம்பலப்படுத்தி, அமெரிக்க அரசாங்கத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த ஆலன் கெல்ஃபாண்ட், கடந்த அக்டோபர் 29ம் திகதி, புதன்கிழமை அன்று லொஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். அவருக்கு வயது 76.

David North

உக்ரேன் விவகாரத்தில் அமெரிக்கா “காட்டிக்கொடுப்பதாக” ஐரோப்பிய தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்

ரஷ்யாவிற்கும் உக்ரேனுக்கும் இடையே ஒரு உடன்பாடு எட்டப்பட்டால் குறிப்பாக, ஐரோப்பிய சக்திகள் தங்கள் மறு ஆயுதபாணியாக்கல் மற்றும் போர் முயற்சிகளை இரட்டிப்பாக்கும் என்று தெளிவுபடுத்தியுள்ளன.

Peter Schwarz

மம்தானி-ட்ரம்ப் உடன்படிக்கையும் உயர் நடுத்தர வர்க்க போலி-இடதின் திவாலான அரசியலும்

மம்தானியின் வருகையின் உடனடி அரசியல் விளைவு, அவரை பதவிக்கு கொண்டு வந்த மக்களை குழப்புவதாகவும் திசைதிருப்புவதாகவும் இருக்கிறது.

Joseph Kishore

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான அரசாங்கத்தின் ஊதிய உயர்வு: ஒரு ஏமாற்று வேலை

பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் பில்லியன் கணக்கான இலாபத்தை ஈட்டுகின்ற அதேவேளை, தோட்டத் தொழிலாளர்கள் தொடர்ந்து வறுமை, வேலையின்மை விகிதம் அதிகரிப்பு மற்றும் பரவலான ஊட்டச்சத்து குறைபாட்டை எதிர்கொள்கின்றனர்

W.A. Sunil

வெறுக்கப்படும் சர்வாதிகாரியாக விரும்பும் ட்ரம்ப்புடன் "கூட்டாண்மை" என்று மம்தானி அறிவிக்கிறார்

ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மரணதண்டனை வழங்க ட்ரம்ப் அழைப்பு விடுத்த ஒரு நாள் கழித்து, வெள்ளை மாளிகைக்கான மம்தானியின் பயணம், நெருக்கடி நிறைந்த ட்ரம்ப் ஆட்சியின் அரசியல் சட்டபூர்வத்தன்மையை வலுப்படுத்த உதவியுள்ளது.

Joseph Kishore

அமெரிக்க தபால் சேவை தொழிலாளர்களான நிக் அக்கர் மற்றும் ரஸ்ஸல் ஸ்க்ரக்ஸ் ஜூனியர், ஆகியோரின் மரணங்கள் தொடர்பாக சாமானிய தொழிலாளர்களின் விசாரணைக்காக!

ஊழல் பிடித்த தொழிற்சங்க அதிகாரத்துவத்தினால் அல்ல. மாறாக, தொழிலாளர்களால் ஒழுங்கமைக்கப்பட்ட ஒரு விசாரணை, தொழிலாளர்கள் தங்களைத் தற்காத்துக் கொள்ளத் தேவையான அறிவைக் கொண்டு ஆயுதபாணியாவதற்கும், பணியிடங்களில் இந்த மரணங்களைத் தவிர்க்க முடியாததாக மாற்றும் பெருநிறுவன சர்வாதிகார ஆட்சிக்கு எதிராகத் தாக்குதலைத் தொடங்குவதற்கும் அவசியமாகும்.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC)

இலங்கை: சிங்கள பேரினவாத குழுக்கள் திருகோணமலையில் இனவாத ஆத்திரமூட்டல்களைத் தூண்ட முயல்கின்றன

சோசலிச சமத்துவக் கட்சி தொழிலாள வர்க்கத்தையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் இந்த இனவாத ஆத்திரமூட்டலை நிராகரிக்குமாறு வலியுறுத்துகிறது. தொழிலாள வர்க்கம் சர்வதேசிய வர்க்க ஐக்கியத்துக்காகப் போராட வேண்டும்.

Saman Gunadasa

சவூதி இளவரசரை வரவேற்ற ட்ரம்ப்: வெள்ளை மாளிகையில் சந்தித்துள்ள கொலைகார பில்லியனர்கள்

சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் வருகை, அவரது நினைவாக நடத்தப்பட்ட ஒரு ஆடம்பரமான இரவு விருந்துடன் நிறைவடைந்தது. இதில், டசின் கணக்கான வோல் ஸ்ட்ரீட் நிர்வாகிகள் மற்றும் பல பில்லியனர்கள் கலந்து கொண்டனர்.

Patrick Martin

"தொழிற்சாலையிலும் தோட்டத்திலும் லயத்திலும் எங்கள் உயிர் எப்போதும் ஆபத்திலேயே உள்ளது": இலங்கை மவுசாக்கலை தோட்டத் தொழிலாளி கூறுகிறார்

இலாபத்திற்காக பாதுகாப்பு நடவடிக்கைகளை குறைப்பதனால் ஏற்படும் இந்த மரணங்கள், சாதாரணமான "தொழில்துறை விபத்துக்கள்" அல்ல, மாறாக, முதலாளித்துவத்தால் உருவாக்கப்பட்ட கொலைகள் என்று WSWS நிருபர்கள் தொழிலாளர்களுக்கு விளக்கினர்.

Our reporters

தொழிலாள வர்க்கத்தின் சமூக உரிமைகளைப் பாதுகாப்போம்! பாரிய பணிநீக்கங்களுக்கு எதிரான ஒரு சுயாதீனமான, உலகளாவிய இயக்கத்திற்காக!

புதிய தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்ட உபரியைப் பயன்படுத்தி, மக்களின் வாழ்க்கைத் தரத்தைக் குறைப்பதற்காக அல்ல, மாறாக மேம்படுத்துவதற்காக, தொழிலாளர்களின் அதிகாரத்திற்காகவும், உற்பத்தியை தொழிலாளர்கள் கட்டுப்படுத்துவதற்காகவும் தொழிலாளர்கள் போராட வேண்டும்.

சாமானிய தொழிலாளர் குழுக்களின் சர்வதேச தொழிலாளர் கூட்டணி (IWA-RFC)

மவுசாக்கலை தேயிலைத் தொழிற்சாலையில் விஜயகுமாரின் மரணம்: இலாபத்திற்காக தொழிலாளர்களின் உயிர்களை பறிக்காதே!

நவம்பர் 30 நடக்கவிருந்த இந்தக் கூட்டம் காலநிலை பாதிப்பு காரணமாக புதிய திகதி அறிவிக்கப்படும் வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி, பெருந்தோட்டத் தொழிலாளர் நடவடிக்கைக் குழு

இலங்கை அரசாங்கத்தின் 2026 வரவு-செலவுத் திட்டம் சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது

ஜனாதிபதி திசாநாயக ஏழைகள் சம்பந்தமாக அலட்சியத்தை வெளிப்படுத்தியதோடு தங்களின் சமூக உரிமைகளுக்காக போராடும் தொழிலாளர்களை அச்சுறுத்திய அதேநேரம், வணிக சார்பு சிக்கன நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டினார்.

Saman Gunadasa

உக்ரேனிய புலம்பெயர்ந்தோரை கட்டாய இராணுவ சேவைக்காக ட்ரம்ப் விமானத்தில் நாடுகடத்துவதை நிறுத்து!

ட்ரம்ப் நிர்வாகம், திங்களன்று 83 பேரை உக்ரேனுக்கு நாடு கடத்த திட்டமிட்டுள்ளது. பல ஆண்டுகளில் இதுவே முதல் பாரிய நாடு கடத்தல் நடவடிக்கை ஆகும். உக்ரேனியர்கள் அங்கு உடனடியாக கட்டாய இராணுவ சேவை மற்றும் போர்முனைக்கு அனுப்பப்படுவதை எதிர்கொள்கின்றனர்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

இலத்தீன் அமெரிக்காவில், அமெரிக்கா கை வைப்பதை நிறுத்து! ட்ரம்ப்பின் கொலை வெறியை நிறுத்து!

கடந்த வார இறுதியில், தென் அமெரிக்கக் கடற் பகுதியில் ட்ரம்ப் நிர்வாகத்தின் குற்றவியல் இராணுவம் மேற்கொண்ட இரண்டு ஏவுகணைத் தாக்குதல்களில், கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைந்தது 76 ஆக கொண்டு வந்துள்ளது.

Bill Van Auken

இலங்கை பிரதமர் போர்க்குற்றங்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை எதிர்க்கிறார்

அமரசூரியவின் கருத்துக்கள், அரசாங்கம் இனவாத அரசியலை எதிர்ப்பதாகவும், தமிழர்கள் உட்பட சிறுபான்மையினருடன் "சமரசத்தை" விரும்புவதாகவும், போரின் "காயங்களை குணப்படுத்துவதாகவும்" கூறுகின்ற பொய்களை அம்பலப்படுத்துகின்றன.

Wasantha Rupasinghe

"கம்யூனிச எதிர்ப்பு வாரம்": சோசலிசத்தின் மீதான போரை வெள்ளை மாளிகை அறிவிக்கிறது

ட்ரம்பின் பிரகடனத்தில் உள்ள அனைத்து பொய்களுக்கும், வரலாற்றுப் பொய்மைப்படுத்தல்களுக்கும் பின்னால், முதலாளித்துவத்திற்கு எதிராக வளர்ந்து வரும் எதிர்ப்பால் பீதியடைந்துள்ள ஆளும் வர்க்கத்தின் அச்சங்களே உள்ளன.

Joseph Kishore

இலங்கையில் ஒரே வாரத்தில் 2 தொழிலாளர்கள் தொழில்துறை விபத்துக்களில் உயிரிழந்தனர்

“நாம் துன்பப்பட்டாலும், காயமடைந்தாலும், அல்லது இயந்திரத்தில் சிக்கி விஜயகுமார் போல மரணித்தாலும், அது அவர்களுக்கு ஒரு பொருட்டல்ல. அவர்கள் பணம் சம்பாதிக்க நாம் சாக வேண்டும் என்றே அவர்கள் விரும்புகின்றனர்.”

Pani Wijesiriwardena

சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் (Sosyalist Eşitlik Partisi – Dördüncü Enternasyona) கொள்கை அறிக்கை

ஜூன் 13-15, 2025 அன்று, துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸில், பின்வரும் கொள்கை அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி (துருக்கி)

எலோன் மஸ்க் பெற்ற 1 டிரில்லியன் டாலர் ஊதியக் கொடுப்பனவும், அதனை பறிமுதல் செய்ய வேண்டிய அவசியமும்

எலோன் மஸ்க்கிற்கு ஊதியப் பொதியை வழங்குவது என்பது, பணிநீக்கங்கள், சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூக வேலைத் திட்டங்களை அழிப்பதன் மூலம், ஆளும் வர்க்கம் தொழிலாள வர்க்கத்தை பெருமளவில் வறுமையில் தள்ளும் நோக்கத்தின் பிரகடனமாக உள்ளது.

Andre Damon

நியூ யோர்க் நகரில் மம்தானியின் வெற்றியில் அரசியல் மற்றும் வர்க்கப் பிரச்சினைகள்

மம்தானியின் தேர்தல், ட்ரம்பிற்கு அதிகரித்து வரும் சமூக கோபத்தையும், எதிர்ப்புகளையும், மம்தானியின் வேலைத் திட்டத்தால் தீர்க்க முடியாத அபிலாஷைகளையும் பிரதிபலிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

டிக் செனி 84 வயதில் இறந்தார்: ட்ரம்பிற்கு வழி வகுத்த ஒரு போர்க் குற்றவாளி

புஷ்-செனி நிர்வாகத்தின் அரியணைக்குப் பின்னால் ஒரு சக்தியாக இருந்த துணை ஜனாதிபதி, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடந்த போர்கள், CIA ஆல் நடத்தப்பட்ட ஆட்கடத்தல்கள், சித்திரவதைச் செயல்கள் மற்றும் அமெரிக்க மக்கள் மீதான பெருமளவிலான சட்டவிரோத கண்காணிப்புகள், ஆகியவற்றிற்குப் பொறுப்பானவர்.

Patrick Martin

ஒக்ஸ்பாம்: 10 அமெரிக்க பில்லியனர்களின் சொத்து மதிப்பு 2020 முதல் 6 மடங்கு அதிகரித்துள்ளது

வெள்ளை மாளிகையில் அதிகாரத்தை வைத்திருக்கும் ஒரு ஒட்டுண்ணி தன்னலக்குழுவின் அமெரிக்காவின் மேலாதிக்கம், அனைவரும் காணக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

Andre Damon

சார்லி சாப்ளினின் தங்க வேட்டை (The Gold Rush) வெளியாகி ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு

சிறிய நாடோடி என்ற கதாபாத்திரத்தை உருவாக்குவதன் மூலம், சாப்ளின் உத்தியோகபூர்வ முதலாளித்துவ சமூகத்தால் இழிவுபடுத்தப்பட்ட ஒரு சமூக வகையை — ஒரு நாடோடி, வேலையில்லாத மனிதன், சொத்து இல்லாத மனிதன் — எடுத்துக்கொண்டு, அவரை உலகின் மிகவும் பிரியமான கதாபாத்திரமாக மாற்றினார்.

Frank Anderson

ட்ரம்ப், ஜி ஜின்பிங் வர்த்தக உடன்படிக்கைக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், சீனாவுடனான அமெரிக்கா தலைமையிலான மோதல் தொடர்கிறது

ஜி ஜின்பிங்கை சந்திப்பதற்கு சற்று முன்பு, ட்ரம்ப் அணு ஆயுத அச்சுறுத்தலை முன்வைத்திருப்பது, சீனாவுக்கு எதிரான ஒட்டுமொத்த போருக்கு அமெரிக்கா தயாரிப்பு செய்து கொண்டிருக்கிறது என்பதற்கான கூர்மையான எச்சரிக்கையாகும்.

Peter Symonds

அமெரிக்க அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்குவதாக ட்ரம்ப் அறிவித்துள்ளார்

வளிமண்டலத்தில் கொடிய கதிர்வீச்சைப் பரப்புவதற்கும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதற்கும் அப்பால், அணு ஆயுத சோதனை என்பது, தவறான கணக்கீடுகள் மூலமாகவோ அல்லது வேண்டுமென்றே தூண்டுதல் மூலமாகவோ, அணு ஆயுதப் போரின் சாத்தியத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் அதிகரிக்கும் ஒரு செயலாக உலகளவில் புரிந்து கொள்ளப்படுகிறது.

Andre Damon

ஆலன் கெல்ஃபான்ட்: ஜூலை 28, 1949 – அக்டோபர் 29, 2025

நெருங்கி வந்த தனது மரணத்தை அமைதியாகவும் கண்ணியத்துடனும் ஏற்றுக்கொண்ட ஆலன், சோசலிசத்திற்கான போராட்டத்திற்கு 50 ஆண்டுகளை அர்ப்பணித்த, தனது வாழ்க்கைப் பாதையில் திருப்தியை வெளிப்படுத்தினார்.

நியூ யோர்க் நகர மேயர் தேர்தலில் வர்க்கப் பிரச்சினைகள்

மம்தானியின் பிரச்சாரத்திற்கான ஆதரவு என்பது தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே இடது நோக்கிய நகர்வைப் பிரதிபலிக்கிறது. ஆனால், மம்தானியின் வேலைத்திட்டமானது, தன்னலக்குழு மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டத்தில் முன்னோக்கிய பாதையை பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

இலங்கை ஜனாதிபதி அதிகரித்துவரும் அமைதியின்மைக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளர்களுக்கு அற்ப சம்பள அதிகரிப்பு தருவதாக வாக்குறுதியளிக்கிறார்

தமிழ்-பேசும் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் திசாநாயக அரசாங்கம் அமுல்படுத்தும் ஐ.எம்.எப் ஆல் கட்டளையிடப்பட்ட சமூகத் தாக்குதல்களுக்கு எதிராகப் போராடுவதன் மூலமே போதுமான சம்பளம் வாழத்தகுந்த வீடு, முறையான கல்வி, சுகாதாரம் மற்று ஏனைய சமூக உரிமைகளை வென்றெடுக்க முடியும்

Pani Wijesiriwardena

குண்டர் ட்ரம்ப் இலத்தீன் அமெரிக்காவிற்கு எதிராக தனது படுகொலை இயந்திரத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளார்

இலத்தீன் அமெரிக்க கடற்பகுதிகளில் சட்டத்திற்கு புறம்பாக, அமெரிக்க இராணுவம் மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான படுகொலைத் தாக்குதலாக, கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற கொடிய தாக்குதல் இருக்கிறது.

Tomas Castanheira

வெனிசுவேலாவை நோக்கி பிரமாண்டமான கடற்படையை பென்டகன் நகர்த்துகிறது

1962 கியூப ஏவுகணை நெருக்கடிக்குப் பின்னர் கரீபியன் கடலில் பிரமாண்டமான கடற்படையை அணிதிரட்டி வரும் ட்ரம்ப் நிர்வாகம், வெனிசுவேலாவுக்கு எதிராக ஒரு மிகப்பெரிய மற்றும் சட்டவிரோத போரை வெளிப்படையாக தயாரித்து வருகிறது.

Patrick Martin

பாசிச சதிகாரர் ஸ்டீவ் பானன் தி எகனாமிஸ்ட் பத்திரிகையிடம் ட்ரம்பின் மூன்றாவது பதவிக் காலத்திற்கான “ஒரு திட்டம் எங்களிடம்” இருப்பதாகக் கூறுகிறார்

ஜனநாயகக் கட்சியினரின் கோழைத்தனத்தாலும் உடந்தையாலும் சாத்தியமாக்கப்பட்ட, ஜனவரி 6, 2021 அன்று தோல்வியடைந்த ஆட்சிக் கவிழ்ப்பின் இலக்குகளை ட்ரம்ப் செயல்படுத்தி வருகிறார்.

Barry Grey

2030 ஆம் ஆண்டிற்கான ஐரோப்பிய பாதுகாப்பு திட்ட வரைபடம், சர்வாதிகாரம் மற்றும் உலகப் போருக்கு அடித்தளம் அமைக்கிறது

ரஷ்யாவுக்கு எதிராக தீவிரமடைந்து வரும் அமெரிக்க-நேட்டோ போருக்கு மத்தியில், ஐரோப்பிய கவுன்சில் பாதுகாப்பு தயார்நிலை திட்ட வரைபடம் 2030 ஐ ஏற்றுக்கொண்டதானது, சர்வாதிகாரம் மற்றும் உலகளாவிய போருக்கான அடித்தளத்தை அமைத்து, முழுமையாக இராணுவமயமாக்கப்பட்ட ஐரோப்பாவை நோக்கிய ஒரு தீர்க்கமான திருப்பத்தைக் குறிக்கிறது.

Johannes Stern

ஐரோப்பிய தொழிலாள வர்க்கத்திற்கு ட்ரம்ப் எதிர்ப்பு "மன்னர்கள் வேண்டாம்" போராட்டங்கள் எதை அர்த்தப்படுத்துகின்றன?

அக்டோபர் 18 அன்று, 7 மில்லியன் அமெரிக்க இளைஞர்கள், தொழிலாளர்கள், தொழில் வல்லுனர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் இணைந்து, நாடு தழுவிய அளவில் மேற்கொண்ட "மன்னர்கள் வேண்டாம்" போராட்டத்தை ஐரோப்பா முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் மில்லியன் கணக்கானவர்கள் பார்த்தனர்.

Alex Lantier

இனப் படுகொலையையும் இனச் சுத்திகரிப்பையும் மூடிமறைக்கும் காஸா “சமாதான” உடன்படிக்கை அம்பலப்பட்டுள்ளது

இந்த "சமாதான" உடன்படிக்கை, காஸாவின் பெரும் பகுதியை நிரந்தரமாக இஸ்ரேல் ஆக்கிரமித்து இணைத்துக் கொள்வதையும், தினசரி படுகொலைகள் மற்றும் மக்களை வேண்டுமென்றே பஞ்சத்துக்குள் தள்ளுவதையும் புனிதப்படுத்தியுள்ளது.

Andre Damon

இலங்கை: பிலிகந்தமலை தோட்ட உரிமையாளர் 54 குடும்பங்களை வீடுகளில் இருந்து வெளியேறுமாறு அச்சுறுத்துகின்றார்

பெருந்தோட்ட தொழிற்சங்கங்களால் கைவிடப்பட்டுள்ள இந்தத் தொழிலாளர்களை பாதுகாக்க தோட்டத் தொழிலாளர்கள் முன்வர வேண்டும்.

G. Devakumar, M. Thevarajah

இலங்கையில் ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட அடக்குமுறை வழக்கு தொடர்கிறது

பொலிஸ் முக்கிய சாட்சிகளை முன்வைக்கத் தவறியதால், 26 ஓல்டன் தோட்டத் தொழிலாளர்கள் மீதான ஜோடிக்கப்பட்ட வழக்கின், செப்டம்பர் 10 அன்று நடக்கவிருந்த விசாரணை டிசம்பர் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Saman Gunadasa

"மன்னர்கள் வேண்டாம்” போராட்டங்களுக்குப் பிறகு: அடுத்து என்ன?

பாரிய போராட்டங்கள் ட்ரம்ப் ஆட்சிக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இயக்கத்தின் தொடக்கத்தைக் குறிக்கின்றன. ஆனால், ஒரு தெளிவான அரசியல் முன்னோக்கு மற்றும் பரந்த சூழ்நிலைமை குறித்த புரிதல் இல்லாமல், இந்த மகத்தான மக்கள் எதிர்ப்பு சிதறடிக்கப்படும் அபாயம் உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

நாஜிசம், பெருவணிகம் மற்றும் தொழிலாள வர்க்கம்: வரலாற்று அனுபவமும் அரசியல் படிப்பினைகளும்

டேவிட் நோர்த் தலைமையிலான இந்த இணையவழிக் கருத்தரங்கு, வரலாற்று ஆசிரியர்களான டேவிட் ஆபிரகாம், ஜாக் பவுவெல்ஸ் மற்றும் மரியோ கீலர் ஆகியோரை ஒன்றிணைத்து, ஜேர்மன் பெருவணிக மற்றும் அரசு நிறுவனங்கள் ஹிட்லரின் எழுச்சியை எவ்வாறு சாத்தியமாக்கின என்பதை ஆராய்கிறது. அதே நேரத்தில், இந்தக் கருத்தரங்கு பாசிசத்திற்கு எதிரான எதிர்ப்பைக் கட்டியெழுப்புவதற்கான அவசர சமகாலப் படிப்பினைகளையும் வழங்குகிறது.

தமிழ்நாட்டில் MRF டயர் தொழிற்சாலையில் வேலைநிறுத்தத்தை தொழிற்சங்கம் திடீரென முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது

ஸ்ராலினிச CITU கூட்டமைப்புடன் இணைந்து செயல்படும் மெட்ராஸ் இரப்பர் தொழிற்சாலை (MRF) ஊழியர் சங்கம் (MEU), ஒரு MRF ஆலையில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்தது.

Arun Kumar, Kranti Kumara

அக்டோபர் 18 அன்று நடந்த "மன்னர்கள் வேண்டாம்" ஆர்ப்பாட்டங்களும் ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிரான போராட்டமும்

ஏழு மில்லியன் மக்கள் பங்கேற்ற 2,700 க்கும் மேற்பட்ட தனித்தனி ஆர்ப்பாட்டங்கள், ஒட்டுமொத்தமாக நாட்டின் வரலாற்றில் இடம்பெற்ற மிகப் பெரிய அரசியல் ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

வெனிசுவேலாவுக்கு எதிரான CIA ஆட்சி மாற்ற நடவடிக்கைகளுக்கு ட்ரம்ப் அனுமதி

வெனிசுவேலாவிலும் அதற்கு அப்பாலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரமிப்பு அசாதாரணமான முறையில் அதிகரித்துள்ளது. இதனை ஒப்புக்கொள்ள ட்ரம்ப் தயங்கவில்லை.

Andrea Lobo

தலைமுறை Z அணிதிரட்டலை எதிர்கொண்டு, மடகாஸ்கார் இராணுவம் ஆண்ட்ரே ரஜோலினா ஆட்சியை கவிழ்த்துள்ளது

சமூகக் கோரிக்கைகளை முன்னெடுத்துச் செல்கின்ற பாரிய அணிதிரட்டல்கள் பூர்த்தி செய்யப்படுவதற்கு தொழிலாளர் அதிகாரத்திற்கும் சோசலிசத்திற்குமான போராட்டம் அவசியமானது. அதே வேளையில், முதலாளித்துவ ஒழுங்கைப் பாதுகாப்பதும், ஏகாதிபத்தியம் மற்றும் தேசிய முதலாளித்துவத்தின் நலன்களைப் பாதுகாப்பதும், இராணுவ தலையீட்டின் நோக்கமாக இருக்கிறது.

Kumaran Ira

இலங்கை அரசாங்கமும் சர்வதேச நாணய நிதியமும் சிக்கன நடவடிக்கைகளின் "வெற்றியை" கொண்டாடுகின்றன

இந்த மாதம் கொழும்பில் நடைபெற்ற "கடன் மற்றும் நிர்வாகம்" மாநாட்டில் ஊக்குவிக்கப்பட்ட பொருளாதார மீட்சி என்று அழைக்கப்படுவதற்கு இலங்கை தொழிலாளர்கள் மற்றும் கிராமப்புற மக்கள் பணம் செலுத்துகிறார்கள்.

Saman Gunadasa

இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் கட்டளைப்படி அடுத்த வரவு-செலவுத் திட்டத்தைத் தயாரிக்கிறது

ஜனாதிபதி திசாநாயக நவம்பர் 7 அன்று, பாராளுமன்றத்தில் ஆற்றவுள்ள பாதீட்டு உரையில் புதிய சர்வதேச நாணய நிதிய உத்தரவுகளும் அடங்கும்.

Saman Gunadasa

இலங்கை மீது அமெரிக்கா 20 சதவீத வரியை விதிக்கிறது

இலங்கை மீதான அமெரிக்க வரி நாட்டின் பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்குவதோடு ஏற்கனவே தொழிலாள வர்க்கத்தின் மீது சர்வதேச நாணய நிதியம் கட்டளையிட்டுள்ள மிகப்பெரிய சுமைகளையும் அதிகரிக்கும்.

Saman Gunadasa

அமெரிக்காவில் கொந்தளிப்பு: நடப்பது என்ன ?

அக்டோபர் 18 அன்று, மில்லியன் கணக்கான அமெரிக்க தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் ஏனைய மக்களும் "மன்னர்கள் வேண்டாம்" என்ற முழக்கத்தின் கீழ் ட்ரம்பின் தாக்குதல்களுக்கு எதிராக வீதிகளில் இறங்கிப் போராட உள்ளனர்.

Saman Gunadasa

மன்னர்களும் வேண்டாம், நாஜிக்களின் தலைவர்களும் வேண்டாம்! ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

அக்டோபர் 18ம் திகதி சனிக்கிழமை, அமெரிக்காவில் இடம்பெற உள்ள ஆர்ப்பாட்டங்கள், ஒரு பாசிச சர்வாதிகாரத்தை அமைப்பதற்கான ட்ரம்ப் நிர்வாகத்தின் முயற்சிகளுக்கு ஆழமான விரோதத்தை வெளிப்படுத்துகின்றன. ஆனால், இதில் இல்லாத மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஒரு தெளிவான வேலைத்திட்டமும் நனவான மூலோபாயமும் ஆகும்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

அமெரிக்காவில் வளர்ந்து வரும் எதிர்ப்பை ஜனநாயகக் கட்சியின் முட்டுச்சந்திற்குள் ஜோஹ்ரான் மம்தானி திருப்பி விடுகிறார்

1960களில், சாதாரண தாராளவாதிகள் வழங்கிய சீர்திருத்தத் வேலைத் திட்டத்தை விட மிகவும் அடக்கமான சீர்திருத்த வேலைத் திட்டத்தை வழங்கும் மம்தானியின் பிரச்சாரம், நியூ யோர்க்கிலும், நாடு முழுவதும் ட்ரம்ப் நிர்வாகத்தின் சர்வாதிகார உந்துதலை எதிர்கொண்டுவரும் உழைக்கும் மக்களை நிராயுதபாணியாக்க சேவையாற்றுகிறது.

Patrick Martin

இரண்டாவது மாதமும் தொடரும் இலங்கை மின்சாரத் தொழிலாளர்களின் போராட்டம்: முன்நோக்கிய பாதை எது?

இ.மி.ச. தொழிலாளர்கள், இரண்டாவது மாதமாக தொடரும் தங்கள் போராட்டத்தை பற்றியும், அதேபோல் மறுசீரமைப்பு அச்சுறுத்தலுக்கு எதிராக கடந்த ஆண்டு முதல் அவர்கள் நடத்தி வரும் போராட்டங்கள் பற்றியும் மதிப்பாய்வு செய்து, தங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை அபிவிருத்தி செய்வதை இனியும் தாமதிக்க முடியாது.

Vimal Perera

“மறுசீரமைப்புக்கு எதிராகப் போராட தொழிற்சங்கங்கள் தயாராக இல்லாததால் புதிய அமைப்பு தேவை” என இலங்கை மின்சார ஊழியர் கூறுகிறார்

அரசாங்க அடக்குமுறைக்கு அடிபணிந்த தொழிற்சங்கத் தலைவர்கள், மறுசீரமைப்புக்கு எதிரான இ.மி.ச. தொழிலாளர்களின் போராட்டத்தை பலவீனப்படுத்தி கலைக்க முயற்சிக்கின்றனர்.

Our reporters

இனப்படுகொலை மூலம் "சமாதானம்": பாலஸ்தீனியர்களின் எலும்புகளின் மீது மத்திய கிழக்கிற்கான "வரலாற்று விடியலை" ட்ரம்ப் அறிவிக்கிறார்

மத்திய கிழக்கில் நீண்டகாலமாக மக்கள் துன்பப்பட்டு வருகிறார்கள். ஜனநாயகம் மற்றும் சமூக உரிமைகளை இவர்கள் அடைவதற்கும், அமைதியான சகவாழ்வுக்கான உண்மையான அடித்தளத்தை நிறுவுவதற்குமான ஒரே வழி, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் ஏகாதிபத்திய மையங்களில் உள்ள தொழிலாள வர்க்கத்தின் நெருக்கமான கூட்டணியின் நிரந்தரப் புரட்சி முன்னோக்கிற்கான போராட்டம் ஆகும்.

Jordan Shilton

பாசாங்கு மற்றும் பொய்கள்: ஐ.நா. பொதுச் சபையில் இலங்கை ஜனாதிபதி திசாநாயக

திசாநாயகவின் உரை, அவரது ஜே.வி.பி./தே.ம.ச. நிர்வாகத்தின் கீழ் இலங்கையில் வறுமை கடுமையாக மோசமடைந்துள்ளது என்ற யதார்த்தத்தை மூடி மறைக்கும் ஒரு பரிதாபகரமான முயற்சியாகும்.

Saman Gunadasa

சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் (Sosyalist Eşitlik Partisi – Dördüncü Enternasyona) கொள்கை அறிக்கை

ஜூன் 13-15, 2025 அன்று, துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸில், பின்வரும் கொள்கை அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி (துருக்கி)

பிரான்சில் லெகோர்னுவை மீண்டும் அரசாங்கத்திற்கு நியமிப்பதன் மூலமாக, மக்ரோன் ஒரு சர்வாதிகாரத்தை ஸ்தாபிக்க முயற்சித்து வருகிறார்

தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்க, அமெரிக்காவில் ட்ரம்ப் செய்ததைப் போலவே, பிரான்சிலும் ஒரு அதிதீவிர வலதுசாரி சர்வாதிகாரத்தைக் கட்டியெழுப்புவதை மக்ரோனும், முதலாளித்துவ தன்னலக்குழுவும் நோக்கமாக கொண்டுள்ளனர்.

Alex Lantier

இலங்கை வெளியுறவு அமைச்சர் மனித உரிமை மீறல்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் விசாரணையை எதிர்க்கிறார்

அரசாங்க முன்னேற்றம் குறித்த ஹேரத்தின் கூற்றுகளுக்கு மாறாக, சமீபத்திய UNHRC அறிக்கை திசாநாயக்க நிர்வாகத்தின் கீழ் பரவலான மனித உரிமை மீறல்களை ஆவணப்படுத்துகிறது.

Rohantha De Silva, Wasantha Rupasinghe

வெள்ளை மாளிகையில் பாசிசக் கூட்டம் பாரிய அடக்குமுறை மற்றும் வன்முறையைக் குறிக்கிறது

பாசிசத்தை நியாயப்படுத்தவும், பாசிச எதிர்ப்பை "பயங்கரவாதமாக" முத்திரை குத்தவும், மக்களுக்கு எதிராக அரசின் அடக்குமுறை எந்திரத்தை அணிதிரட்டவும், வெள்ளை மாளிகை ஒரு சதித்திட்டத்தின் தலைமையகமாக மாறியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

சர்வாதிகார நடவடிக்கை: ட்ரம்ப் கிளர்ச்சி சட்டத்தை செயல்படுத்த தயாராக உள்ளார்

கடந்த புதன்கிழமை, ட்ரம்ப் நிர்வாகம் தீவிரமாக கிளர்ச்சிச் சட்டத்தை செயல்படுத்த தயாராகி வருவதாக NBC நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இது தலைமைத் தளபதியான ஜனாதிபதியின் வழிகாட்டுதலின் கீழ், அமெரிக்காவில் சட்ட அமலாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள இராணுவத்திற்கு அதிகாரம் அளிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

காஸா இனப்படுகொலையின் இரண்டு ஆண்டுகள்: சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் குற்றம்

காஸா மீது இஸ்ரேல் இனப்படுகொலையைத் தொடங்கியதன் இரண்டாம் ஆண்டு நிறைவில், உலகெங்கிலும் உள்ள பில்லியன் கணக்கான மக்கள் 21 ஆம் நூற்றாண்டில் இடம்பெற்றுவரும் மனிதகுலத்திற்கு எதிரான மிக மோசமான குற்றத்தால் சீற்றமடைந்துள்ளனர்.

உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு

இலங்கை ஜனாதிபதி மின்சாரத் தொழிலாளர்களுக்கு எதிராக அத்தியாவசிய சேவைகள் சட்டத்தை அமுல்படுத்துகிறார்

அத்தியாவசிய சேவைகள் உத்தரவானது மின்சாரத் தொழிலாளர்களின் தொழில்துறை போராட்ட நடவடிக்கையைத் தடை செய்ய அரசாங்கத்தை அனுமதிக்கிறது. தடையை மீறும் குற்றவாளிகள் இரண்டு முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, 2,000 முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

Wasantha Rupasinghe, W.A. Sunil

வட இலங்கையில் காற்றாலை திட்டத்திற்கு எதிரான வெகுஜனப் போராட்டத்தின் மீது பொலிஸ் தாக்குதல்

சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் திட்டத்தை ஒத்திவைப்பதாக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை கைவிட்டுள்ள திசாநாயக அரசாங்கம். இப்போது மன்னார் குடியிருப்பாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது.

N. Ranges

ட்ரம்ப் இராணுவச் சட்டத்தைத் தயாரித்து, போர்ட்லேண்ட் மற்றும் சிக்காகோ மீது படையெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளார்

கடந்த வாரயிறுதியில், ட்ரம்ப் நிர்வாகம் அமெரிக்க மக்களுக்கு எதிரான போரை தீவிரப்படுத்தி, போர்ட்லாந்து மற்றும் சிக்காகோவில் ஒருங்கிணைந்த இராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

சுமுத் மனிதாபிமான படகுகள் அணியை இஸ்ரேல் குற்றவியல் ரீதியாக இடைமறித்ததும், காஸாவில் இனப்படுகொலையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான போராட்டமும்

இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இந்த சமீபத்திய போர்க் குற்றத்திற்கான எதிர்வினை, வட அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஏகாதிபத்திய மையங்களின் ஆட்சியாளர்களுக்கும் தொழிலாள வர்க்கத்திற்கும் இடையே நிலவும் மிகப்பெரிய இடைவெளியை வெளிப்படுத்துகிறது.

Jordan Shilton

சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் (Sosyalist Eşitlik Partisi – Dördüncü Enternasyonal) கொள்கை அறிக்கை

ஜூன் 13-15, 2025 அன்று, துருக்கியில் உள்ள சோசலிச சமத்துவக் கட்சி – நான்காம் அகிலத்தின் ஸ்தாபக காங்கிரஸில், பின்வரும் கொள்கை அறிக்கை ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சோசலிச சமத்துவக் கட்சி (துருக்கி)

அரசாங்க பணி முடக்கத்தின் உண்மையான பிரச்சினை: ட்ரம்பின் சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

அரசாங்க பணி முடக்கத்தின் பின்னணியில் உள்ள மையப் பிரச்சினை, ட்ரம்ப் நிர்வாகத்தை பதவியில் இருந்து வெளியேற்றவும், இராணுவ-பொலிஸ் சர்வாதிகாரத்திற்கான அதன் குற்றவியல் சதிகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் தொழிலாள வர்க்கம் தலையிட வேண்டிய அவசியத்தை குறிக்கிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

இலங்கை மின்சார சபை மறுசீரமைப்புக்கு எதிராக சோ.ச.க. மற்றும் தொழிலாளர் நடவடிக்கைக் குழுக்களின் கூட்டமைப்பும் நடத்தும் கூட்டத்தில் பங்குகொள்ளுங்கள்

இ.மி.ச. மீதான அரசாங்கத்தின் திட்டத்தை தோற்கடிப்பதானது மற்ற இடங்களில் மறுசீரமைப்பு திட்டத்தையும் வாழ்வாதாரம் மற்றும் சமூக உரிமைகள் மீதான தொடர்ச்சியான தாக்குதலையும் தோற்கடிப்பதற்கு மிக முக்கியமானதாகும். இதனாலேயே ஐ.எம்.எஃப்./அரசாங்கத் திட்டத்தைத் தோற்கடிக்க தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான ஒன்றுபட்ட தாக்குதலை உருவாக்க வேண்டியதன் அவசரத் தேவையை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

Pani Wijesiriwardena

அமெரிக்க நகரங்கள் மீதும் "உள்ளே இருக்கும் எதிரி" மீதும் ட்ரம்ப் யுத்தப் பிரகடனம்

வாஷிங்டன் டி.சி.க்கு வெளியே ஒரு கடற்படை தளத்தில் கூடியிருந்த நூற்றுக்கணக்கான இராணுவத் தளபதிகள் மற்றும் கடற்படை அட்மிரல்கள் முன்னிலையில் பேசிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கான தனது திட்டத்தை முன்வைத்தார்.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

நிகழ்நிலைக் கூட்டம்: இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பை எதிர்த்திடு! இ.மி.ச. ஊழியர்களின் போராட்டத்தை பாதுகாத்திடு!

திசநாயக்க அரசாங்கத்தின் சர்வதேச நாணய நிதிய திட்டத்தை தோற்கடிப்பதற்கான போராட்டத்தில் இலங்கை மின்சார சபை தொழிலாளர்கள் தங்கள் உரிமைகளைப் பாதுகாக்க முன்னெடுக்கும் போராட்டம் ஒரு மையப் புள்ளியாக மாறியுள்ளது.

Socialist Equality Party and the Collective of Workers Action Committees (Sri Lanka)

தனியார்மயமாக்கலுக்கு எதிரான சுத்திகரிப்புத் தொழிலாளர்களின் போராட்டத்தை அடக்குவதற்கு தமிழகத்தின் திமுக அரசு பொலிஸ் வன்முறையைப் பயன்படுத்துகிறது

ஸ்டாலினிச சிபிஎம் கட்சியால் நீண்ட காலமாக "முற்போக்கானது" என்று விளம்பரப்படுத்தப்படும் பெருவணிக ஆதரவு திமுக தமிழ்நாடு அரசு, தனியார்மயமாக்கலை எதிர்த்து போராடிய சுத்திகரிப்புத் தொழிலாளர்கள் மீது மீண்டும் மீண்டும் காவல்துறை வன்முறையைப் பயன்படுத்துகிறது.

Martina Inessa and Kranti Kumara

ட்ரம்ப் போர்ட்லேண்டிற்கு இராணுவத்தை நிலைநிறுத்துவதை நிறுத்து! சர்வாதிகாரத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டு!

கொடிய வன்முறையைப் பயன்படுத்தும் அதிகாரத்துடன், ஓரிகான் மாநிலத்திலுள்ள போர்ட்லேண்டிற்கு ட்ரம்ப் படைகளை அனுப்பியிருப்பது, அமெரிக்க மக்கள் மீதான ஒரு குற்றவியல் தாக்குதலாகவும், ஜனநாயக உரிமைகளை அழித்து, ஒரு பொலிஸ் அரசை நிறுவுவதற்கு திட்டமிட்டுள்ள சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகவும் உள்ளது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு பயங்கரவாதம், பாரிய படுகொலை மற்றும் இனப்படுகொலையை பாதுகாக்கிறார்

கடந்த வெள்ளியன்று, இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, ஐ.நா பொதுச் சபையில் ஆற்றிய உரையில், சர்வதேச சட்டத்தையும் மீறி, பாரிய படுகொலை மற்றும் பயங்கரவாதம் பற்றி பெருமிதத்துடன் பீற்றிக் கொண்டதோடு, உலக மக்களின் பொதுக் கருத்தையும் மீறி காஸா இனப்படுகொலையை தொடரப் போவதாக சூளுரைத்தார்.

Andre Damon

ஹெக்சேத் ஏன் இராணுவத் தளபதிகளை வாஷிங்டனுக்கு அழைத்துள்ளார்?

அடுத்த வாரம் இடம்பெற உள்ள ஒரு மாநாட்டிற்கு, நூற்றுக்கணக்கான இராணுவ ஜெனரல்கள் மற்றும் கடற்படை அட்மிரல்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் கூடுவது, உள்நாட்டில் சர்வாதிகாரத்தையும், வெளிநாடுகளில் போர்களை மேற்கொள்வதற்கான ட்ரம்பின் திட்டங்களுடன் தொடர்புடையதாகும்.

Patrick Martin

காஸாவுக்குச் செல்லும் மூன்றாவது மனிதாபிமான சுதந்திரம்/சுமுத் படகுகள் அணி மீது இஸ்ரேல் தாக்குதல்

மத்தியதரைக் கடலிலும், ஐரோப்பிய நாடுகளின் இறையாண்மை நீர்நிலைகளிலும், ஐரோப்பிய குடிமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது இஸ்ரேலிய இராணுவம் தண்டனையின்றி தொடர்ந்து துப்பாக்கி பிரயோகங்களை மேற்கொண்டு வருகிறது.

Thomas Scripps

ஐ.நா பொதுச் சபை உரையில் ட்ரம்ப் உலகிற்கு எதிராக போர் பிரகடனம்

கடந்த செவ்வாயன்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 வது அமர்வில் ஒரு பாசிச உரையை நிகழ்த்தினார். இந்த உரையில் "அமெரிக்கா முதலில்" என்பது உலகத்தை ஒழுங்கமைக்கும் கோட்பாடாக இருக்க வேண்டும் என்று அவர் பிரகடனம் செய்தார். அவர் உலகெங்கிலும் போரையும், ஆக்கிரமிப்புக்களையும் மேற்கொள்வதிற்கு அச்சுறுத்தியதுடன், உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தனது நிர்வாகத்தின் குற்றவியல் நடவடிக்கைகளையிட்டு பெருமை பீற்றிக்கொண்டார்.

Keith Jones

இலங்கை ஜனாதிபதி திசாநாயக்கவின் அச்சுறுத்தல்களிலிருந்து மின்சாரத் தொழிலாளர்களைப் பாதுகாத்திடு!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தொடக்கி வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான சிக்கனத் திட்டத்தை திசாநாயக அரசாங்கம் துரிதப்படுத்தி செயல்படுத்தி வருவதால், அவர் பொருளாதாரத்தின் "முற்போக்கான மாற்றத்தில்" ஈடுபட்டுள்ளதாகக் கூறுகிறார்.

Wimal Perera, K. Ratnayake

இலங்கை அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்ட நிரலுக்கு இலங்கை மின்சார சபை தொழிலாளர்களின் எதிர்ப்பை தொழிற்சங்கங்கள் அடக்குகின்றன

தொழிற்சங்கத் தலைமை அதை முழுமையாக ஆதரிப்பதால் மட்டுமே திசாநாயக்க அரசாங்கத்தால் 22,000 பேர் கொண்ட இ.மி.ச. ஊழியர்கள் மீதான செலவுக் குறைப்புத் தாக்குதலைத் தொடர முடிந்தது.

S.K.Keerthi, Kapila Fernando

பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, போர்த்துக்கல் ஆகிய நாடுகள் "பாலஸ்தீனிய அரசை" அங்கீகரித்துள்ளன: ஏகாதிபத்திய பாசாங்குத்தனத்தின் நாற்றம்கண்ட வெளிப்பாடு

கடந்த சில நாட்களாக வெளிவந்த அறிக்கைகளும், இந்த வாரம் வெளிவரவிருக்கும் அறிக்கைகளும், சில ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள், கனடா, மற்றும் ஆஸ்திரேலியா ஆகியவை காஸா இனப்படுகொலையில் தங்கள் உடந்தையை மூடிமறைப்பதிற்காக சிடுமூஞ்சித்தனமான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

Jordan Shilton

"நாங்கள் ஒருபோதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்ததில்லை" என இலங்கை தோட்டத் தொழிலாளி கூறுகிறார்

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, தமது தேர்தல் பிரச்சாரத்தின் போது ஏனைய தொழிலாளர்களுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் அளித்த வாக்குறுதிகளைப் போலவே, தோட்டத் தொழிலாளர்களின் தினசரி ஊதியத்தை உடனடியாக 2,000 ரூபாவாக உயர்த்துவதாக அளித்திருந்த வாக்குறுதியை, ஆட்சிக்கு வந்த பின்னர் குப்பையில் போட்டுள்ளார்.

Our reporters

பிலிப்பைன்ஸில் ஊழலுக்கு எதிரான பெரும் போராட்டங்கள்

ட்ரம்ப்பின் சுங்கவரி விதிப்பினால் ஏற்பட்ட நிச்சயமற்ற தன்மை, பொருளாதாரப் பேரழிவு, அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே அதிகரித்து வரும் போர் அபாயம் ஆகியவற்றை எதிர்கொண்டுள்ள நிலையில், கடந்த நான்கு மாதங்களாக ஊழல் குற்றச்சாட்டுக்கள் பிலிப்பைன்ஸில் எழுந்திருப்பது ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் அரசியல் கொந்தளிப்புடன் பிணைந்துள்ளது.

John Malvar

ட்ரம்பின் பாசிச சதித் திட்டத்தை எதிர்த்து எவ்வாறு போராடுவது: ஒரு சோசலிச மூலோபாயம்

இராணுவம், பொலிஸ், துணை இராணுவப் படைகள் மற்றும் பாசிச கும்பல்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஜனாதிபதி சர்வாதிகாரத்தை நிறுவ ட்ரம்ப் நிர்வாகம் செயல்பட்டு வருகிறது.

சோசலிச சமத்துவக் கட்சி (அமெரிக்கா)

பிரித்தானியாவுக்கு டரம்பின் இரண்டாவது அரசுமுறை விஜயம் — அரச குடும்பம் தன்னலக்குழுவைக் கொண்டாடுகிறது

உலகின் மேலாதிக்க சக்தியான அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இடத்தை பிரிட்டிஷ் ஆளும் வர்க்கம் பொறாமையுடன் பார்க்கும் அதே வேளையில், அமெரிக்க ஆளும் வர்க்கம் அதன் பிரபுத்துவ ஆணவம் மற்றும் தண்டனையிலிருந்து விலக்கு அளிக்கும் மரபுகளையும், பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் பேராசை கொண்ட, இரத்தத்தில் நனைந்த உதாரணத்தையும் விருப்பத்துடன் திரும்பிப் பார்க்கிறது.

Chris Marsden, Thomas Scripps

எரிசக்தி அமைச்சரின் அச்சுறுத்தலை எதிர்த்திடு! அரசாங்கத்தின் மறுசீரமைப்பு திட்டத்தை எதிர்த்துப் போராட இ.மி.ச. நடவடிக்கைக் குழுவை உருவாக்கு!

இ.மி.ச. மறுசீரமைப்பிற்கு எதிரான போராட்டம், ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தால் செயல்படுத்தப்படும் சர்வதேச நாணய நிதிய சிக்கனத் திட்டத்திற்கு எதிரான பரந்த போராட்டத்தின் ஒரு பகுதியாகும். இதற்காக, நடவடிக்கைக் குழுக்களை அமைப்பதன் மூலம் முழு தொழிலாள வர்க்கத்தின் பொது போராட்டத்தை ஒழுங்கமைக்க வேண்டும்.

இலங்கை தொழிலாளர் நடவடிக்கை குழுக்களின் கூட்டு

இஸ்ரேலிய டாங்கிகள், புல்டோசர்கள் மற்றும் தரைப்படைகள் காஸா நகரத்திற்குள் நுழைந்துள்ளன

கடந்த புதன்கிழமையன்று, பாலஸ்தீனத்தின் மீது "முழுமையான வெற்றிக்கான" தனது திட்டத்தை நிறைவேற்ற நகர்ந்துள்ள இஸ்ரேலிய இராணுவம், காஸா நகரத்தின் மையப்பகுதியில் தரைவழித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவதுடன், மருத்துவமனைகள் மற்றும் அகதிகள் மீது வான்வழித் தாக்குதல்களையும் நடத்தி வருகின்றது.

Kevin Reed

லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்ட 85வது ஆண்டு நினைவு தினத்தில்

இந்த நேர்காணல் ஆகஸ்ட் 16 அன்று, உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த்துடன், லியோன் ட்ரொட்ஸ்கி படுகொலை செய்யப்பட்டு 85 ஆண்டுகளைக் குறிக்கும் நிகழ்வின் பாகமாக, துருக்கியின் புயுக்கடா (பிரின்கிபோ) தீவில் நடத்தப்பட்டது.

David North

சார்லி கிர்க்கும் அமெரிக்க நாஜி ஜோர்ஜ் லிங்கன் ராக்வெல்லின் மறைக்கப்பட்ட மரபும்

ஆளுமை மற்றும் அரசியல் தந்திரோபாயங்களின் அடிப்படையில், சார்லி கிர்க்குடன் மிகவும் நெருக்கமாக ஒத்திருக்கும் நபர் யாராவது இருந்தால், அது 1960 களில் அமெரிக்க நாஜிக் கட்சியின் தலைவராக இருந்த ஜோர்ஜ் லிங்கன் ராக்வெல் தான் இருப்பார்.

Joseph Kishore, David North

இலங்கை தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கம் மின்சார சபையை மறுசீரமைப்பதை ஆதரிக்கின்றனர்

தொழிற்சங்கங்களின் தொடர்ச்சியான காட்டிக்கொடுப்புகளின் காரணமாகவே, சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்திற்கு முழுமையாக அர்ப்பணித்துக்கொண்டுள்ள அரசாங்கத்தால், இந்தப் பிரதான தொழிலாள வர்க்கப் பிரிவின் மீதான அதன் தாக்குதலைத் தயாரிக்க முடிந்துள்ளது.

Vimal Perera

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஒரு பகுதியாக துருக்கியில் சோசலிச சமத்துவக் கட்சி நிறுவப்பட்டுள்ளது

உலக சோசலிசப் புரட்சிக் கட்சியின் துருக்கியப் பகுதியாக சோசலிச சமத்துவக் கட்சி –  நான்காம் அகிலம் ஸ்தாபிக்கப்பட்டதை, நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு பெருமையுடனும் உற்சாகத்துடனும் வரவேற்கிறது.

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் அறிக்கை

சோசலிச சமத்துவக் கட்சி (துருக்கி) உருவாக்கம் குறித்த காணொளி அறிவிப்பு

நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுடன் அரசியல் ஒற்றுமையுடன் துருக்கியில் புதிதாக நிறுவப்பட்ட சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கை இந்தக் காணொளி விரிவாக விளக்குகிறது.

Ulaş Sevinç

இந்தோனேசிய போராட்டங்கள்—சமூக நெருக்கடி மற்றும் ஆழமான எதிர்ப்பினதும் அடையாளம்

ஜனாதிபதி பிரபோவோவும் அவரது அரசாங்கமும் பரவலான மக்கள் கோபத்தையும் வெறுப்பையும் தணிக்க மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை எடுத்த போதிலும், போராட்டங்களைத் தூண்டிய அடிப்படைப் பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை.

Peter Symonds

பாசிச ட்ரம்ப்பின் ஆதரவாளர் சார்லி கிர்க் துப்பாக்கிதாரியால் கொலை செய்யப்பட்டார்

கடந்த புதன்கிழமை தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய ட்ரம்ப், இந்த துப்பாக்கி பிரயோகத்தை பயன்படுத்திக் கொண்டு, சார்லி கிர்க்கை ஒரு தியாகியாக மாற்றி, அதி தீவிர வலதுசாரிகளிடமிருந்து அதிகரித்து வரும் வன்முறையை நியாயப்படுத்தவும், தனது அரசியல் எதிரிகளை அச்சுறுத்தவும் முயன்றுள்ளார்.

Patrick Martin

நேபாள பிரதமர் அதிகரித்து வரும் போராட்டங்களுக்கு மத்தியில் ராஜினாமா செய்தார்

கடந்த வாரம் 26 சமூக ஊடக தளங்களுக்கு அரசாங்கம் தடை விதித்ததே உடனடி தூண்டுதலாக இருந்தாலும், இந்தப் போராட்டங்களானவே வேலை வாய்ப்புகள் இல்லாமை, ஊழல் மற்றும் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமூக இடைவெளி குறித்த பரவலான விரக்தியை பிரதிபலிக்கின்றன.

Rohantha De Silva, Peter Symonds

போலந்தின் மீது ஆளில்லா விமானங்கள் சுட்டு சுட்டுவீழ்த்தப்பட்டதை அடுத்து, ஐரோப்பிய வல்லரசுகள் ரஷ்யாவுக்கு எதிரான போர் அச்சுறுத்தல்களை தீவிரப்படுத்துகின்றன

போலந்து வான்வெளியில் ரஷ்ய ஆளில்லா விமானங்களை நேட்டோ சுட்டு வீழ்த்தியதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, ஐரோப்பிய வல்லரசுகள் போரை தீவிரப்படுத்துவதற்கு ஆவேசமாக கிளர்ந்தெழத் தொடங்கியுள்ளன.

Peter Schwarz
  • சமீபத்திய கட்டுரைகள்
  • மாதவாரியாக பார்வையிட: