குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறையால் ரெனீ நிக்கோல் குட் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ட்ரம்ப் நிர்வாகத்தில் உள்ள அதிகாரிகள் பாரிய அடக்குமுறை அச்சுறுத்தலை விடுத்துள்ளனர்
பெருகி வரும் சமூக ஆத்திரத்திற்கு மத்தியில், ட்ரம்ப் நிர்வாகம் குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை (ICE) கொலையாளிகளுக்கான தனது பாதுகாப்பை இரட்டிப்பாக்கியுள்ளது. ரெனீ நிக்கோல் குட்டின் கொலையாளிக்கு "முழுமையான சட்ட விலக்கு பாதுகாப்பு" இருப்பதாக துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் அறிவித்துள்ளார்.
