2024 சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த் ஆற்றிய அறிமுக உரையின் எழுத்து வடிவத்தை இங்கு பிரசுரித்துள்ளோம்.
முக்கிய செய்திகள்
Perspective
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்த வாக்கெடுப்பு, போர் மற்றும் பொலிஸ் சர்வாதிகாரத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும்
பட்டதாரி மாணவ தொழிலாளர்களின் வாக்குகள் என்பது, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான அடிப்படை சமூக சக்தியாக, தொழிலாள வர்க்கம் வெளிப்படுகின்ற ஒரு புதிய கட்டத்தின் அடையாளம் ஆகும்.
உக்ரேனில் நேட்டோ கூட்டணி மற்றும் அதன் கைப்பாவை ஆட்சியின் இராணுவ நிலைமை முன்பினும் அதிக அவநம்பிக்கையடைந்து வருகின்ற நிலையில், நேட்டோ சக்திகளின் நேரடி இராணுவத் தலையீட்டின் அபாயம் அதிகரித்து வருகிறது.
2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.
அணுவாயுத மூன்றாம் உலகப் போரைப் பற்றிய எச்சரிக்கையை விடுத்த சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தொலைக்காட்சி தேர்தல் ஒளிபரப்பு விளம்பரம் வெளியானதிலிருந்து, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.
புதனன்று நடைபெற்ற ஒரு வட்டமேசை கலந்துரையாடலில், முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதி மார்க் மில்லே மற்றும் பலான்டிர் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் கார்ப் இருவரும் பாலஸ்தீனிய குடிமக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை ஒரு பொதுக் கொள்கையாக, இராணுவ மிருகத்தனத்தை ஆதரித்தனர்.
“லியோன் ட்ரொட்ஸ்கியும் வரலாற்றில் அவரது இடமும்” என்ற தலைப்பிலான பகிரங்க விரிவுரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி தனது உறுப்பினர்களை அதிகரிக்கவும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பை கட்டியெழுப்பவும், உலக சோசலிச வலைத் தளத்திற்கான அதன் அரசியல் பகுப்பாய்வை விரிவுபடுத்தவும், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மார்க்சிச இலக்கியங்களை வெளியிடவும் ஒரு இலட்சிய வேலைத்திட்டத்தை அறிவித்துள்ளது.
இந்த பிரச்சாரத்தில் நாடு முழுவதிலும் இருந்து சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கல்விசாரா ஊழியர்கள் பங்குபற்றியமையும், தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் இணைந்துள்ளமையும், கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு உள்ள வலுவான தேவையையும் வகுப்புவாதப் பிளவுகளைக் கடந்து ஒன்றிணைந்து போராடுவதற்கான அவர்களது உறுதிப்பாட்டையும் காட்டுகிறது.
அதிவலது ஜெலென்ஸ்கி அரசாங்கம் மற்றும் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட போருக்கு எதிரான அவரது சோசலிச எதிர்ப்புக்காக, ஏப்ரல் 25 அன்று உக்ரேனிய இரகசிய சேவையால் (SBU) கைது செய்யப்பட்ட உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதி போக்டான் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான பிரச்சாரம் சமீபத்திய நாட்களில், உத்வேகம் பெற்றுள்ளது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்த வாக்கெடுப்பு, போர் மற்றும் பொலிஸ் சர்வாதிகாரத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும்
பட்டதாரி மாணவ தொழிலாளர்களின் வாக்குகள் என்பது, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான அடிப்படை சமூக சக்தியாக, தொழிலாள வர்க்கம் வெளிப்படுகின்ற ஒரு புதிய கட்டத்தின் அடையாளம் ஆகும்.
ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர்: ரஃபா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களை அமெரிக்கா செயல்படுத்துகிறது
காஸா மீதான இனப்படுகொலை தொடர்பாக இரு பெருநிறுவன கட்சிகளும், பெரும் கொள்கை வேறுபாடுகளைக் கொண்டிருப்பதாகக் கூறினாலும், அவை இஸ்ரேலிய இராணுவத்திற்கு அமெரிக்க ஆதரவை வழங்குவதற்காக ஒன்றிணைந்துள்ளன.
அமெரிக்க இராணுவ திட்டமிடலாளர்களின் அறிவிப்பு: "போர் என்பது அமைதி"
புதனன்று நடைபெற்ற ஒரு வட்டமேசை கலந்துரையாடலில், முன்னாள் கூட்டுப்படைகளின் தளபதி மார்க் மில்லே மற்றும் பலான்டிர் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்ஸ் கார்ப் இருவரும் பாலஸ்தீனிய குடிமக்களை இஸ்ரேல் படுகொலை செய்வதை ஒரு பொதுக் கொள்கையாக, இராணுவ மிருகத்தனத்தை ஆதரித்தனர்.
ரஃபா மீதான அமெரிக்க ஆதரவு இஸ்ரேலிய தாக்குதலை நிறுத்து!
ரஃபா மீதான தாக்குதல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் நிதியுதவி, ஆயுதம் வழங்கப்பட்டு அரசியல் ரீதியாக இயக்கப்படுகிறது.
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
சோசலிச சமத்துவக் கட்சி ஜோசப் கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரை, 2024 அமெரிக்கத் தேர்தலுக்கான ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுக்கிறது
கிஷோர் கிட்டத்தட்ட 16 ஆண்டுகளாக கட்சியின் தேசிய செயலாளராக இருந்து வருகிறார், அதே சமயம் ஜெர்ரி வைட் உலக சோசலிச வலைத் தளத்தின் தொழிலாளர் ஆசிரியராக உள்ளார். இரண்டு வேட்பாளர்களும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்களாக முந்தைய தேர்தல்களில் போட்டியிட்டுள்ளனர்.
போர் மற்றும் சர்வாதிகாரத்தின் பெருநிறுவன வேட்பாளர்களான பைடென் மற்றும் ட்ரம்புக்கு எதிராக சோசலிச சமத்துவக் கட்சி (SEP) 2024 இல் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கான அதன் பிரச்சாரத்தைத் தொடங்குகிறது!
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) தேசியத் தலைவர் டேவிட் நோர்த், 2024 ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தில் அதன் வேட்பாளர்களாக ஜோ கிஷோர் மற்றும் ஜெர்ரி வைட் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பதாக இன்று அறிவித்தார்.
டொனால்ட் டிரம்ப் மீதான இலஞ்ச விசாரணையும் அமெரிக்காவில் வர்க்க ஆட்சியின் நெருக்கடியும்
50 ஆண்டுகளாக கட்டியெழுப்பப்பட்ட அமெரிக்க அரசின் மிக உயர்ந்த மட்டங்களில் ஏற்பட்டுள்ள தீவிர நெருக்கடியின் ஒரு புதிய கட்டத்தை, விசாரணையின் தொடக்கமானது குறிக்கிறது. ஜனநாயக தேசியக் குழுவின் வாட்டர்கேட் தலைமையகத்தில் அவரது பிரச்சாரம் முறியடிக்கப்பட்டதில் இருந்து உருவான நெருக்கடியின் விளைவாக, 1974 இல் ரிச்சர்ட் நிக்சன் ராஜினாமா செய்ததன் 50வது ஆண்டு நிறைவை இந்த ஆகஸ்ட் குறிக்கிறது.
கோடீஸ்வரர்களுக்கு ஒரு தேர்தல்
அமெரிக்க முதலாளித்துவத்தில் நிஜமாக முடிவெடுப்பவர்கள் தனியார் முதலீட்டு நிதி முதலாளிகள், வங்கியாளர்கள் மற்றும் பெருநிறுவன அதிபர்கள் ஆவர், அவர்களின் நிதி ஆதரவு மற்றும் அரசியல் செல்வாக்கு ஆகியவை 2024 தேர்தல்களின் முடிவை பெரும்பாலும் தீர்மானிக்கும்.
சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் நூலின் தமிழ்ப் பதிப்பு
டேவிட் நோர்த்தின் சியோனிசத்தின் தர்க்கம்: தேசியவாதக் கட்டுக்கதையிலிருந்து காஸா இனப்படுகொலை வரை என்னும் புத்தகத்தின் இணையத்தளத் தமிழ்ப் பதிப்பானது எமது வலைத்தளத்தில் வாசிப்பதற்கும் பதிவிறக்கம் செய்வதற்கும் ஏற்ப இங்கே புத்தகமாகவும் (pdf) மின்நூலாகவும் (ePub) வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
காஸா இனப்படுகொலையும் ஆரோன் புஷ்னெல்லின் மரணமும்: அரசியல் படிப்பினைகள் என்ன?
இந்த விரிவுரையானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த்தால் மார்ச் 12, செவ்வாயன்று ஆன் ஆர்பரில் உள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் வழங்கப்பட்டது.
இஸ்ரேல் அரசின் பாசிச சித்தாந்தமும் காஸாவில் இனப்படுகொலையும்
உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுத் தலைவர் டேவிட் நோர்த் ஜேர்மனியின் பேர்லினிலுள்ள ஹம்போல்ட் பல்கலைக்கழகத்தில், டிசம்பர் 14, 2023 அன்று இந்த விரிவுரையை வழங்கினார்.
நேட்டோவின் பினாமிப் போருக்கு எதிரான சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை உக்ரேனிய சிறையில் இருந்து விடுவிக்கக் கோருங்கள்
ஏப்ரல் 25, வியாழன் அன்று, வலதுசாரி செலென்ஸ்கி ஆட்சிக்கும், நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட உக்ரேன்-ரஷ்யா போருக்கும் எதிரான சோசலிஸ்ட் போக்டன் சிரோடியுக்கை (Bogdan Syrotiuk) உக்ரேனின் பாதுகாப்பு சேவை (SBU) ஆல், தெற்கு உக்ரேனில் உள்ள அவரது சொந்த ஊரான பெர்வோமைஸ்கில் (Bervomaisk) வைத்து கைது செய்துள்ளது.
இனப்படுகொலைக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்கள் மீதான பொலிஸ் அடக்குமுறையை நிறுத்துவற்கு தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு தயாராக வேண்டும்!
மாணவர்கள் துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்திலிருந்து இன்னும் சக்திவாய்ந்த இயக்கத்தை எதிர்பார்க்கின்றன. அவர்கள் எழுப்புகின்ற பிரச்சினைகளுக்கு பலகலைக்கழக வளாகங்களில் மட்டும் அல்ல, மாறாக தொழிற்சாலைகள், பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், ரயில் பாதைகள் மற்றும் கப்பல் துறைமுகங்களில் மட்டுமே தீர்க்க முடியும்.
உக்ரைனுக்கு தரைப்படையை அனுப்ப பிரெஞ்சு இராணுவம் தயாராகிறது
இந்த அறிக்கைகளானது, மக்ரோனும் பிரெஞ்சு இராணுவத் தலைமையும் போருக்கு தொழிலாளர்களின் பெருவாரியான எதிர்ப்பை நசுக்கி, போரைத் தீவிரப்படுத்த நோக்கம் கொண்டுள்ளனர் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
பாலஸ்தீனியர் பிரச்சினைக்கு ஏகாதிபத்தியத்தின் "இறுதி தீர்வு"
ரஃபாவில் பொதுமக்கள் மீதான உடனடி படுகொலை ஏகாதிபத்திய சக்திகளால் ஒழுங்கமைக்கப்பட்டு ஆதரிக்கப்பட்டு வருவதோடு, பாலஸ்தீன மக்களுக்கு எதிரான இஸ்ரேலிய இனப்படுகொலையில் ஒரு புதிய கட்டத்தை எளிதாக்குகிறது.
லியோன் ட்ரொட்ஸ்கி, இருபதாம் நூற்றாண்டின் முதல் நான்கு தசாப்தங்களில் சோசலிச வரலாற்றில் மிகவும் தனிச் சிறப்புவாய்ந்த தலைவராக இருந்ததோடு, அவரது மரபுவழியானது உலக சோசலிசத்தின் வெற்றிக்கான தற்போதைய சமகால போராட்டத்திற்கு தீர்க்கமானதும் இன்றியமையாததுமான தத்துவார்த்த மற்றும் அரசியல் அடித்தளமாகவும் உள்ளது.
ட்ரொட்ஸ்கிசத்தின் நூற்றாண்டு குறித்து லண்டனில் வழங்கப்பட்ட அறிக்கை
காஸாவில் இனப்படுகொலை: பாதாளத்தில் மூழ்கும் ஏகாதிபத்தியம்
கடந்த வாரம் 70 ஆண்டுகளுக்கு முன்னர் வெளியிடப்பட்ட தனது பகிரங்கக் கடிதத்தில் ஜேம்ஸ் பி. கனன் எச்சரித்த "பாதாளத்திற்குள் வீழ்வதை" உணர்ந்து கொள்வதே காஸாவில் கட்டவிழ்த்து விடப்படும் இனப்படுகொலையாகும்.
சோசலிச சர்வதேசியவாதமும் சியோனிசம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமும்
இந்த விரிவுரையானது பாலஸ்தீனியர்களுக்கு எதிராக, இஸ்ரேலில் சியோனிச ஆட்சியால் இப்போது நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலை போர் குறித்து அரசியல் மற்றும் வரலாற்று பகுப்பாய்வை வழங்குகிறது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் 1923 அக்டோபரில் லியோன் ட்ரொட்ஸ்கியால் ஸ்தாபிக்கப்பட்ட இடது எதிர்ப்பின் ஒரு சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்திற்கான வரலாற்றுப் போராட்டத்துடன், காஸாவின் சமகால போருக்கும் உக்ரேனில் நடக்கும் போருக்கும் இடையிலான தொடர்பை இந்த விரிவுரை வழங்குகிறது.
இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணம்
46 பேரின் பிரகடனம்
அக்டோபர் புரட்சியை ஸ்ராலினிசம் காட்டிக்கொடுத்ததற்கு எதிராக ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் மார்க்சிச மற்றும் சர்வதேசிய பிரிவின் போராட்டத்தை வழிநடத்திய இடது எதிர்ப்பு அணியின் ஸ்தாபக ஆவணமாக, 46 பேரை கொண்ட பிரகடனம் கருதப்படுகிறது.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆவணக் காப்பகங்களிலிருந்து
இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டமை குறித்து
15 அக்டோபர் 1923 அன்று இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் நூற்றாண்டை நினைவுகூருதலை தொடங்கும் போது, உலக சோசலிச வலைத் தளமானது இடது எதிர்ப்பு அணி ஸ்தாபிக்கப்பட்டதன் 70வது நூற்றாண்டு விழாவுக்காக டேவிட் நோர்த் எழுதிய தலையங்க கட்டுரையை மீண்டும் வெளியிடுகிறது,
லியோன் ட்ரொட்ஸ்கி ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவிற்கும் மத்திய கட்டுப்பாட்டு ஆணையத்திற்கும் 8 அக்டோபர் 1923 அன்று எழுதிய கடிதம்
8 அக்டோபர் 1923 அன்று லியோன் ட்ரொட்ஸ்கியால் மத்திய குழு மற்றும் மத்திய கட்டுப்பாட்டு ஆணைய உறுப்பினர்களுக்கு அனுப்பப்பட்ட இந்தக் கடிதம், இடது எதிர்ப்பின் தோற்றத்திற்கு வழிவகுத்த மிக முக்கியமான ஆவணங்களில் ஒன்றாகும்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் ஆதரவாளர்களான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பிற்கு வாழ்த்துக்கள்
இடது எதிர்ப்பு அணி நிறுவப்பட்டதன் 100 வது ஆண்டு நிறைவு விழா
உலக சோசலிச வலைத் தளம் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரான டேவிட் நோர்த், முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பின் கூட்டத்தில் இந்தக் கருத்துரைகளை வழங்கினார்.
முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, இடது எதிர்ப்பு அணியின் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகிறது
அக்டோபர் 15, 2023 அன்று, முன்னாள் சோவியத் ஒன்றியத்தில் ஒரு ட்ரொட்ஸ்கிச இளைஞர் அமைப்பான போல்ஷிவிக் லெனினிஸ்டுகளின் இளம் காவலர் அமைப்பானது, சோசலிச சமத்துவக் கட்சியினதும் (அமெரிக்கா) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவருமான டேவிட் நோர்த் கலந்து கொண்ட ஒரு கூட்டத்துடன் இடது எதிர்ப்பு அணியின் தோற்றத்தின் நூற்றாண்டு நிறைவைக் கொண்டாடியது.
ட்ரொட்ஸ்கியின் நாடுகடத்தல் குறித்த பிரின்கிபோ நினைவேந்தலும் தொழிலாள வர்க்கத்தின் பூகோள மீள் எழுச்சியும்
ட்ரொட்ஸ்கிசத்திற்கும் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கும் இடையிலான உறவில் சில காலமாக நடந்து வரும் புறநிலை மாற்றத்தை இந்த நிகழ்வு பிரதிபலிக்கிறது.
உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி
ஆகஸ்ட் 20, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற "உலக வரலாற்றின் மையத்தில் ஒரு தீவு: பிரிங்கிபோவில் ட்ரொட்ஸ்கி" என்ற தலைப்பில் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவர் டேவிட் நோர்த் ஆற்றிய உரை இதுவாகும்.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.
பிரிங்கிபோவில் லியோன் ட்ரொட்ஸ்கியின் ஆண்டுகள்
ட்ரொட்ஸ்கி நாடுகடத்தப்பட்ட அவரது முக்கியமான ஆண்டுகளை , பிரிங்கிபோவில் தலைசிறந்த படைப்புகளை எழுதுவதிலும், உலகெங்கிலும் உள்ள கம்யூனிச அகிலத்தில் இடது எதிர்ப்பை ஒழுங்கமைப்பதிலும் செலவிட்டார்.
அரசியல் கல்விக்கும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை ஐக்கியப்படுத்தவும் உலக சோசலிச வலைத்தளம் ஒரு முன்னோடியில்லா கருவியாக இருக்கும் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.
SEP 2023 கோடைகால பள்ளியின் ஆரம்ப அறிக்கை
ஏகாதிபத்திய போரும் சோசலிசப் புரட்சியுமான சகாப்தத்தில் லியோன் ட்ரொட்ஸ்கியும், சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய தலைவரும் உலக சோசலிச வலைத் தளத்தின் தலைவருமான டேவிட் நோர்த் கடந்த வாரம் SEP இன் கோடைகாலப் பள்ளியின் தொடக்க அமர்வுக்கு பின்வரும் அறிக்கையை வழங்கினார்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
1985-86: நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவுக்குள் ட்ரொட்ஸ்கிசத்தின் வெற்றி
பின்வரும் விரிவுரை, அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் சர்வதேச கோடைப் பள்ளிக்கு, பிரிட்டன் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியச் செயலர் கிறிஸ் மார்ஸ்டனும், துருக்கியின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினர் உலாஸ் அடெஸ்சியும் வழங்கிய உரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
தொழிலாளர் புரட்சிக் கட்சியின் சந்தர்ப்பவாதத்திற்கு எதிராக வேர்க்கர்ஸ் லீக் நிரந்தரப் புரட்சி தத்துவத்தை பாதுகாக்கிறது
இது, ஜூலை 30, 2023 இல் இருந்து ஆகஸ்ட் 4, 2023 வரை SEP (US) நடத்திய சர்வதேச கோடைப் பள்ளிக்கு, நியூசிலாந்தின் சோசலிச சமத்துவக் குழுவின் முன்னணி உறுப்பினரான ரொம் பீட்டர்ஸூம், பிரிட்டிஷ் சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினரான தோமஸ் ஸ்க்ரிப்ஸூம் வழங்கிய விரிவுரையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தொடர்ச்சிக்கான போராட்டத்தில், பாதுகாப்பும் நான்காம் அகிலமும் விசாரணையின் பங்கு
பின்வரும் விரிவுரை, ஜூலை 30 - ஆகஸ்ட் 4, 2023 க்கு இடையே நடத்தப்பட்ட அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் கோடைப் பள்ளியில் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னணி உறுப்பினர் எரிக் இலண்டனால் வழங்கப்பட்டதாகும்.
இலங்கை சோ.ச.க. தனது அரசியல் வேலையை விரிவுபடுத்துவதற்காக கட்சி அபிவிருத்தி நிதி சேகரிப்பை முன்னெடுக்கின்றது
சோசலிச சமத்துவக் கட்சி தனது உறுப்பினர்களை அதிகரிக்கவும், சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பை கட்டியெழுப்பவும், உலக சோசலிச வலைத் தளத்திற்கான அதன் அரசியல் பகுப்பாய்வை விரிவுபடுத்தவும், சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் மார்க்சிச இலக்கியங்களை வெளியிடவும் ஒரு இலட்சிய வேலைத்திட்டத்தை அறிவித்துள்ளது.
பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர் தொழிற்சங்கம் கல்வி அமைச்சருக்கு எழுதிய கடிதமானது தொழிற்சங்கங்களின் துரோக வகிபாகத்தை ஆழமாக அம்பலப்படுத்துகிறது
தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான முதலாளித்துவ வர்க்கத்தின் கருவிகள் என்பதை, கல்விசாரா தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கடிதம் தெளிவாக உறுதிப்படுத்துகிறது.
இ.தொ.கா. ஊதிய கோரிக்கை மீதான தோட்டத் தொழிலாளர்களின் கோபத்தை கட்டுபடுத்த கொழும்பில் நடத்திய போராட்டம்
எந்தவொரு ஊதிய உயர்வும் உற்பத்தித்திறனுடன் பிணைக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை. இதன் அர்த்தம் ஊதிய வெட்டே அன்றி சம்பள உயர்வு அல்ல.
இலங்கை மாணவர்களும் மற்றும் விரிவுரையாளர்களும் சீரழிந்து வரும் நிலைமைகளைப் பற்றி பேசுகின்றனர்
மாணவர்கள் உணவு, புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்களுக்கான அதிகரித்த செலவினங்களையும், போக்குவரத்து மற்றும் மின்சாரத்திற்கான கட்டண அதிகரிப்பையும் எதிர்கொள்கின்றனர். அத்தோடு, வாழ்வதற்கான போதிய உதவித் திட்டங்கள், அவர்களுக்கு கிடைப்பதில்லை.
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் தேசியப் பிரிவுகளான சோசலிச சமத்துவக் கட்சிகளின் மாணவர் மற்றும் இளைஞர் இயக்கமான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் அமைப்பு (IYSSE), உக்ரேனில் அமெரிக்க-நேட்டோ பினாமி போருக்கும் மூன்றாம் உலகப் போரை நோக்கிய பொறுப்பற்ற விரிவாக்கத்திற்கும் உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க கோரி இளைஞர்களின் வெகுஜன உலகளாவிய இயக்கத்தை கட்டமைக்க அழைப்பு விடுக்கின்றது.
கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேலைநிறுத்த வாக்கெடுப்பு, போர் மற்றும் பொலிஸ் சர்வாதிகாரத்திற்கு எதிரான தொழிலாள வர்க்க போராட்டத்தின் தொடக்கமாக இருக்க வேண்டும்
பட்டதாரி மாணவ தொழிலாளர்களின் வாக்குகள் என்பது, போர் மற்றும் சர்வாதிகாரத்திற்கு எதிரான அடிப்படை சமூக சக்தியாக, தொழிலாள வர்க்கம் வெளிப்படுகின்ற ஒரு புதிய கட்டத்தின் அடையாளம் ஆகும்.
அணுவாயுத அதிகரிப்பின் ஆபத்து: ஜேர்மனி மீது அணுகுண்டுகளை வீசுவதால் ஏற்படும் தாக்கம் என்ன?
அணுவாயுத மூன்றாம் உலகப் போரைப் பற்றிய எச்சரிக்கையை விடுத்த சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தொலைக்காட்சி தேர்தல் ஒளிபரப்பு விளம்பரம் வெளியானதிலிருந்து, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.
ஜனநாயகக் கட்சியினர் தீவிர வலதுசாரி பிரதிநிதிகள் சபை சபாநாயகரை ஆதரிக்கின்றனர்: போர் மற்றும் ஒடுக்குமுறைக்கான இருகட்சி கூட்டணி
புதன்கிழமை நடந்த வாக்குப்பதிவில், அமெரிக்க வரலாற்றில் முதன்முறையாக சிறுபான்மை கட்சியானது, பிரதிநிதிகள் சபையை மேற்பார்வையிட பெரும்பான்மை வேட்பாளரை ஆதரித்துள்ளது.
தொழிலாள வர்க்கம் காஸா இனப்படுகொலைக்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளை பாதுகாக்கவும் போராட வேண்டும்
மாணவர்களின் போராட்டங்களால் ஆளும் வர்க்கம் அச்சமடைந்துள்ளது. ஏனெனில் அவை தொழிலாள வர்க்கத்தை எழுச்சியடைய வைக்கும். கலிஃபோர்னியாவில் பட்டதாரி மாணவர்களின் வேலைநிறுத்த வாக்கெடுப்பு, வர்க்கப் போராட்ட முறைகளின் தேவைக்கான அங்கீகாரம் அதிகரித்து வருவதைக் காட்டுகிறது.
பிரான்சில் வர்க்கப் போராட்டமும் போருக்கு எதிரான போராட்டமும்
2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.
நேட்டோ உக்ரேனில் போர் விரிவாக்க அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், கார்கோவ் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது
உக்ரேனில் நேட்டோ கூட்டணி மற்றும் அதன் கைப்பாவை ஆட்சியின் இராணுவ நிலைமை முன்பினும் அதிக அவநம்பிக்கையடைந்து வருகின்ற நிலையில், நேட்டோ சக்திகளின் நேரடி இராணுவத் தலையீட்டின் அபாயம் அதிகரித்து வருகிறது.
பிரான்சில், உக்ரேன் போரில் ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுக்க சீனாவுக்கு மக்ரோன் விடுத்த அழைப்பை ஷி ஜின்பிங் நிராகரிக்கிறார்
உக்ரேனுக்கு தரைப்படை துருப்புகளை அனுப்புவதற்கான பிரெஞ்சு அச்சுறுத்தல்கள், மற்றும் நேட்டோ தரைப்படை படையெடுப்புக்கு அணு ஆயுதங்களைக் கொண்டு பதிலடி கொடுக்க ரஷ்யாவின் அச்சுறுத்தல்கள் ஆகியவைகளின் நிழலின் கீழ் இந்த உச்சிமாநாடு நடைபெற்றது.
காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக சோர்போனில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்
புதன் முதல் வியாழக்கிழமை இரவுவரை, சுமார் அறுபது மாணவர்கள் பொலிசாரால் வெளியேற்றப்படுவதற்கு முன்னர் அரசியல் விஞ்ஞானத்துறை (Science Po) வளாகத்தை ஆக்கிரமித்திருந்தனர்.
காஸாவில் இனப்படுகொலையை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுக்கும் வில் லேமனின் டிக்டாக் வீடியோவுக்கு பாரியளவிலான சர்வதேச விடையறுப்பு கிடைத்துள்ளது
ஞாயிறன்று வெளியிடப்பட்ட வீடியோ, காஸாவில் பாலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் கொலைவெறித் தாக்குதலை தடுத்து நிறுத்துமாறு தொழிலாள வர்க்கத்திற்கு அழைப்பு விடுக்கிறது.
2022 UAW தலைவருக்கான வேட்பாளர் வில் லேமன், இஸ்ரேலிய இராணுவத்திற்கான தளபாட உபகரணங்களை உற்பத்தி செய்வதை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்
நவம்பர் 2ம் திகதி, ஐக்கிய வாகன தொழிலாளர்கள் (UAW) சங்கத்தின் தலைவருக்கான, சாமானிய தொழிலார்களின் சோசலிச வேட்பாளரான வில் லேமன், இஸ்ரேலிய இராணுவம் பயன்படுத்தும் தளபாட உபகரணங்கள் அல்லது வெடிபொருட்களின் உற்பத்தியை UAW நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
வாகனத்துறை தொழிலாளர்களின் போராட்டத்தை UAW தொழிற்சங்கம் நாசம் செய்வதை நிறுத்துங்கள்! முழு அடைப்புப் போராட்டத்தைக் கோருவதற்கு அவசர உள்ளூர் கூட்டங்களை நடத்துங்கள்!
“உண்மையில் என்ன அர்த்தம் என்பதை தெளிவாக அறிந்து கொள்வோம்: இந்த வேலை நிறுத்தங்களால் உற்பத்தியில் எந்த பாதிப்பும் ஏற்படாது. இவை உதிரிப்பாகங்களை தரகர்களுக்கு அனுப்பும் உதிரிபாகக் கிடங்குகள், மூன்று பெரிய நிறுவனங்களின் விநியோகஸ்தர்கள் அல்ல” என்று ஐக்கிய வாகனத் தொழிலாளர் சங்கத்தின் (UAW) தலைவர் ஷான் பெயின் அறிவித்துள்ளார்.
வாகன உற்பத்தியாளர்களுக்கு எதிரான போராட்டம் வேலைநிறுத்தத்தை விட மேலானது, இது ஒரு வர்க்கப் போர்
நிறுவனங்கள் மற்றும் வாகனத் தொழிலாளர்கள் "இருதரப்பினருக்கும் நன்மை கிடைக்கும்" ஒப்பந்தத்திற்கு அழைப்பு விடுக்கும் பைடெனின் சமீபத்திய கருத்துக்கள் அமெரிக்காவில் செல்வத்தின் பகிர்வு குறித்து அடிப்படை கேள்விகளை எழுப்புகின்றன.
எகிப்திய புரட்சி
லியோன் ட்ரொட்ஸ்கி எழுதினார், “ஒரு புரட்சியின் பொய்மைப்படுத்த முடியாத உயர்ந்த தன்மையென்பது, வரலாற்று நிகழ்வுகளில் பெருந்திரளான மக்களின் நேரடித் தலையீடாகும்.” புரட்சியின் இந்த பொருள்விளக்கம், எகிப்தில் இப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதற்கு முற்றிலும் பொருந்தி நிற்கிறது.
எகிப்திய புரட்சி தொடங்கி பத்தாண்டுகள்
எகிப்திய புரட்சியின் தீர்க்கமான படிப்பினை என்னவென்றால், வெகுஜன போராட்டங்கள் வெடிப்பதற்கு முன்னர், போலி இடதுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தில் ஒரு புரட்சிகர தலைமை கட்டமைக்கப்பட்டாக வேண்டும்
எகிப்திய தொழிலாள வர்க்கத்திற்கு பரந்த இயக்கத்திற்கான புதிய வடிவங்கள் தேவை
எகிப்தில் தற்போது கட்டவிழ்ந்துவரும் புரட்சியின் அபிவிருத்தியின் அடுத்த கட்டத்திற்கான ஓர் முன்னுதாரணமாக இருக்க வேண்டும். தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்டோரின் அதிகாரத்தை ஸ்தாபிக்கும் செயல்முறைகளாக அமையக்கூடிய பரந்த அமைப்பு வடிவங்கள் உருவாக்கப்பட வேண்டும்
அமெரிக்க “இடதும்” எகிப்திய புரட்சியும்
தொழிலாள வர்க்கத்தின் எந்தவொரு சுயாதீனமான அணிதிரள்வுக்கும் விரோதப் போக்குக் காட்டும் ISO, நீண்டகாலமாகவே அரச கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் தொழிற்சங்கங்கள் முறையான தொழிலாளர் அமைப்புக்கள் என்ற கருத்தை வளர்த்து வருகின்றன
பிரான்சில் வர்க்கப் போராட்டமும் போருக்கு எதிரான போராட்டமும்
2024 மே 4 சனிக்கிழமையன்று சர்வதேச இணையவழி மே தினப் பேரணியில், பிரான்சின் சோசலிச சமத்துவக் கட்சியின் (Parti de l’Egalité Socialiste- PES) தேசியச் செயலாளர் அலெக்ஸ் லான்ரியேர் (Alex Lantier) பின்வரும் உரையை வழங்கினார்.
நேட்டோ உக்ரேனில் போர் விரிவாக்க அச்சுறுத்தல் விடுத்துள்ள நிலையில், கார்கோவ் மீது ரஷ்யா தாக்குதலைத் தொடங்கியது
உக்ரேனில் நேட்டோ கூட்டணி மற்றும் அதன் கைப்பாவை ஆட்சியின் இராணுவ நிலைமை முன்பினும் அதிக அவநம்பிக்கையடைந்து வருகின்ற நிலையில், நேட்டோ சக்திகளின் நேரடி இராணுவத் தலையீட்டின் அபாயம் அதிகரித்து வருகிறது.
உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதியான போக்டன் சிரோட்டியுக்கை விடுதலை செய்ய ரோஜர் வாட்டர்ஸ் அழைப்பு விடுத்துள்ளார்
அதிவலது ஜெலென்ஸ்கி அரசாங்கம் மற்றும் ரஷ்யாவுக்கும் உக்ரேனுக்கும் இடையிலான நேட்டோவினால் தூண்டிவிடப்பட்ட போருக்கு எதிரான அவரது சோசலிச எதிர்ப்புக்காக, ஏப்ரல் 25 அன்று உக்ரேனிய இரகசிய சேவையால் (SBU) கைது செய்யப்பட்ட உக்ரேனிய ட்ரொட்ஸ்கிசவாதி போக்டான் சிரோட்டியுக்கை விடுவிப்பதற்கான பிரச்சாரம் சமீபத்திய நாட்களில், உத்வேகம் பெற்றுள்ளது.
அணுவாயுத அதிகரிப்பின் ஆபத்து: ஜேர்மனி மீது அணுகுண்டுகளை வீசுவதால் ஏற்படும் தாக்கம் என்ன?
அணுவாயுத மூன்றாம் உலகப் போரைப் பற்றிய எச்சரிக்கையை விடுத்த சோசலிச சமத்துவக் கட்சியின் (SGP) தொலைக்காட்சி தேர்தல் ஒளிபரப்பு விளம்பரம் வெளியானதிலிருந்து, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு வழிவகுக்கும், ரஷ்யாவிற்கு எதிரான நேட்டோவின் போர் ஒரு புதிய கட்டத்திற்குள் நுழைகிறது என்பதற்கான அறிகுறிகள் அதிகரித்து வருகின்றன.
COVID-19 பெருந்தொற்றும் 2024 அமெரிக்கத் தேர்தல்களும்
ஒவ்வொரு மனிதனையும் பாதித்துள்ள மற்றும் உலகளாவிய சமூகத்தை ஆழமாக மாற்றியமைத்துள்ள இந்த உலக வரலாற்று நிகழ்வு குறித்து அனைத்து முதலாளித்துவ மற்றும் நடுத்தர வர்க்க கட்சிகளும் மௌனமாக இருப்பதற்கு என்ன காரணம் ?
கோவிட் -19 பெருந்தொற்று நோயைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பூகோளரீதியான சமத்துவமின்மையை ஐ.நா அறிக்கை எடுத்துக்காட்டுகிறது
இந்தப் பெருந்தொற்று நோய் இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலகின் மிகப் பெரிய மந்தநிலையைத் துரிதப்படுத்தியது. 2007-2008 உலக நிதி நெருக்கடியின் போது இருந்ததை விட மூன்று மடங்கு அதிகமாக உலக உற்பத்தி வீழ்ச்சியடைந்ததுடன், உலக வேலையின்மை விகிதங்கள் பெருந்தொற்று நோய்க்கு முந்தைய நிலைகளுக்கு இன்னும் திரும்பவில்லை.
தீவிரமாகப் பாதிக்கப்பட்ட கோவிட்-19 நோயாளிகளை வேலைக்கும் பள்ளிக்கும் திரும்புமாறு சி.டி.சி வலியுறுத்துகிறது
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையமானது (CDC), ஐந்து நாள் தனிமைப்படுத்தல் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன், இதர சுவாசக் குழாய் கோளாறுகளுக்கான நோய்க்கிருமிகளுக்கு வழி ஏற்படுத்துகிறது.
புகழ்பெற்ற கோவிட்-19 விஞ்ஞானிகள் நெடுங் கோவிட் நோயை எதிர்கொள்ள நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றனர்
ஆபத்துக் காரணிகளாக வைரசின் கடுமையான நோய்த்தொற்று மற்றும் மறுநோய்த்தொற்று ஆகியவை அடங்கும். கடுமையான கோவிட்-19 நெடுங் கோவிட்-ஐ உருவாக்கும் அபாயத்துடன் தொடர்புடையது, ஒவ்வொரு மறுநோய்த்தொற்றும் ஆபத்தை அதிகரிக்கிறது.
மே தினம் 2022: அமெரிக்க தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பங்கு
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் ஜோசப் கிஷோர் வழங்கிய அறிக்கை இது
மே தினம் 2022: "சோசலிசப் புரட்சியின் தசாப்தத்தில்" இலங்கையில் வர்க்கப் போராட்டம்
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் எம்.தேவராஜா வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ஜேர்மன் ஏகாதிபத்தியம் மூன்றாம் உலகப் போருக்கு ஆயுதபாணியாகிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மே தின இணையவழி பேரணியில் கிறிஸ்தோப் வாண்ட்ரேயர் வழங்கிய அறிக்கை இதுவாகும்
மே தினம் 2022: ரஷ்யாவிற்கு எதிரான போரில் இங்கிலாந்து தன்னை முன் வரிசையில் ஈடுபடுத்திக்கொள்கிறது
மே 1 அன்று நடைபெற்ற 2022 சர்வதேச மேதின இணையவழி பேரணியில் இங்கிலாந்து சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலர் கிறிஸ் மார்ஸ்டன் வழங்கிய அறிக்கை இது
பிலிப்பைன்ஸின் ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர் ஜோஸ் மா. சிஸன் தனது 83 வயதில் காலமானார்
ஜோஸ் மா சிஸனின் வாழ்க்கையை ஆய்வு செய்வது என்பது, பிலிப்பைன்ஸில் கடந்த 60 ஆண்டுகால காட்டிக்கொடுக்கப்பட்ட தொழிலாளர்களின் போராட்டங்களின் இரத்தக்களரி வரலாற்றை ஆவணப்படுத்துவதாகும்
கமலா ஹரிஸ் பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மார்க்கோஸைச் சந்திக்கிறார்: மனித உரிமைகள் பாசாங்குத்தனமும் போர் வெறியும்
பிலிப்பைன்ஸிற்கான தனது விஜயத்தில், ஹரிஸ் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் திமிர்பிடித்த கோரிக்கைகள் மற்றும் அதன் மனித உரிமை பாசாங்குகள் இரண்டையும் தன்னுடன் எடுத்துச் சென்றார்
பிலிப்பைன்ஸில் மார்க்கோஸ் தேர்ந்தெடுக்க்கப்பட்டமையும் ஜனநாயகத்தின் மரண ஓலமும்
ஜனநாயகத்திற்கான போராட்டம் என்பது, முதலாளித்துவத்திற்கு எதிரான போராட்டத்தை முன்னறிவிக்கிறது, இந்த போராட்டத்தை முன்னெடுக்க சோசலிச நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன
பிலிப்பைன் ஜனாதிபதி தேர்தலை ஃபெர்டினாண்ட் மார்க்கோஸ் ஜூனியர் வெல்கிறார்
பெருந்திரளான உழைக்கும் மக்களின் புரட்சிகர போராட்டங்களில் ஆழமான வரலாற்று வேர்களைக் கொண்ட ஒரு ஜனநாயக பாரம்பரியம் பிலிப்பைன்ஸில் உள்ளது என்றாலும், அதற்கும் அந்நாட்டின் அரசியலமைப்பு மற்றும் தேர்தல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை
காஸாவில் இனப்படுகொலைக்கு எதிராக நாடாளுமன்றம் முன்பு போராட்டம் நடத்திய முகாமை பேர்லின் பொலிசார் வன்முறையில் கலைத்தனர்
அமைதியான போராட்ட முகாமை உடைப்பதில் பொலிஸ் அதிகாரிகள் தடியடி மற்றும் வலிமிகுந்த பிடிகளை பயன்படுத்தி, பலப்பிரயோகத்தை பயன்படுத்தினர். அதன் பிறகு உடனடியாக ஒரு தன்னெழுச்சியான எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டபோது, டசின் கணக்கான பங்கேற்பாளர்களை பொலிஸ் கைது செய்தது.
பாலஸ்தீன காங்கிரஸ் மீதான தடை: ஜேர்மன் பொலிஸ் அரசை நோக்கிய மற்றொரு அடி
கடந்த வெள்ளிக்கிழமை பேர்லினில் நடந்த பாலஸ்தீனிய காங்கிரஸை நூற்றுக்கணக்கான போலீஸ் அதிகாரிகள் கலைத்ததில் இருந்து, போலீசார் சட்டத்தை மதிக்காமல் ஜனநாயக உரிமைகளை நசுக்கிய எதேச்சதிகாரம் மற்றும் இரக்கமற்ற தன்மை குறித்த புதிய விவரங்கள் ஒவ்வொரு நாளும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
காஸா இனப்படுகொலையை எதிர்த்து நடைபெற்ற மாநாட்டை பேர்லின் பொலிஸ் சோதனை மேற்கொண்டு நிறுத்தியது
கடந்த வெள்ளி பிற்பகல், பேர்லின் நாஜி ஆட்சியின் சகாப்தத்தை நினைவூட்டும் காட்சிகளைக் கண்டது. காஸாவில் இஸ்ரேலிய இனப்படுகொலைக்கு எதிராக நடைபெற்ற பாலஸ்தீன மாநாட்டை நூற்றுக்கணக்கான பொலிஸ் அதிகாரிகள் அச்சுறுத்தினர், இறுதியில் அதை முற்றிலுமாக தடை செய்தனர்.
ஜேர்மன் ஏகாதிபத்தியம் காஸா இனப்படுகொலைக்கு உடந்தையாக இருந்ததற்கு பதிலளிக்க வேண்டும்
ஜேர்மன் அரசாங்கம், ஐக்கிய நாடுகள் சபையின் இனப்படுகொலை ஒப்பந்தம் மற்றும் பிற சர்வதேச ஒப்பந்தங்களை மீறியதாக நிகரகுவாவிடமிருந்து வந்த ஒரு புகாரை ஹேக்கில் உள்ள நீதிக்கான சர்வதேச நீதிமன்றம் (ICJ) ஏப்ரல் 8 மற்றும் 9 ஆம் தேதிகளில் விசாரித்தது.
பிரிட்டன் வழங்கிய ஏவுகணைகளைக் கொண்டு ரஷ்யா மீது உக்ரைன் தாக்குதல் நடத்த பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் ஒப்புதல் அளிக்கிறார்
"ரஷ்யா உக்ரைன் மீது ஒரு தாக்குதலைத் தொடங்கியுள்ளது, ஆனால் முற்றிலும் தெளிவாக இருக்கட்டும், ரஷ்யாவை திருப்பித் தாக்க உக்ரைனுக்கு முற்றிலும் உரிமை உள்ளது" என்று உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் பேசிய பின்னர், பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் கேமரூன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இஸ்ரேல் ரஃபாவை அழிக்கத் தயாராகும்போது 200,000 பேர் லண்டனில் இனப்படுகொலைக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டனர்
குறுகிய இடத்தில் அடைப்பட்டிருக்கும் 1.5 மில்லியன் பாலஸ்தீனியர்கள் பாரிய படுகொலைகளை எதிர்கொள்ளும் போது, இஸ்ரேல் ரஃபா மீது முழு அளவிலான படையெடுப்பு நடத்தி கொலைகாரத் தாக்குதலை திட்டமிட்டு விரிவுபடுத்துவதை எதிர்த்து ஆர்ப்பாட்டக்காரர்கள் திரண்டு வந்தனர்.
பிரிட்டன் சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கி நாற்பது ஆண்டுகள்
பிரிட்டனில் மட்டுமன்றி சர்வதேச அளவில் வர்க்கப் போராட்டத்தின் மறு எழுச்சிக்கு மத்தியிலேயே இந்த வேலைநிறுத்தத்தின் நாற்பதாவது ஆண்டு நிறைவு வந்துள்ளது.
இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் இடதுகளை குறிவைத்து புதிய "தீவிரவாத" சட்டத்தை உருவாக்க சுனக் அரசாங்கம் தயாராக உள்ளது
"பிரிட்டனின் நிறுவனங்கள் மற்றும் மதிப்புகளை 'குறைமதிப்பிற்கு உட்படுத்தும்' மக்கள் மற்றும் குழுக்கள் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக தீவிரவாதம் குறித்த அரசாங்கத்தின் வரையறையை அமைச்சர்கள் விரிவுபடுத்த வேண்டும்" என்று டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கான அறிக்கை
ஏகாதிபத்திய போருக்கும் புட்டினின் ஆட்சிக்கும் எதிரான சோசலிச எதிர்ப்பின் வரலாற்று, அரசியல் கோட்பாடுகள்
"ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டுவோம்" என்ற தீர்மானத்திற்கு ஆதரவாக இந்த அறிக்கை சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்காவின்) ஏழாவது காங்கிரஸில் கிளாரா வைஸ்ஸால் வழங்கப்பட்டது
அமெரிக்காவின் "புதிய உலக ஒழுங்கு" — ரஷ்யா, சீனாவுடனான போருக்கான அமெரிக்க திட்டங்களின் வரலாற்று, சமூக வேர்கள்
“ஏகாதிபத்திய போருக்கு எதிராக தொழிலாள வர்க்கத்தை அணிதிரட்டவும்!" என்ற தலைப்பில் உள்ள தீர்மானத்திற்கு ஆதரவாக சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது காங்கிரசுக்கு ஆண்ட்ரே டேமன் அளித்த அறிக்கை
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டுக்கான அறிக்கை
21ஆம் நூற்றாண்டின் தொழிலாள வர்க்கப் போராட்டத்தின் அமைப்புகளான சாமானிய தொழிலாளர் குழுக்களை உருவாக்குங்கள்!
"சர்வதேச தொழிலாளர் குழுக்களின் சாமானிய தொழிலாளர் கூட்டணியை உருவாக்குக! தொழிலாள வர்க்கத்தின் ஒரு உலகளாவிய எதிர்த்தாக்குதலுக்காக!" என்ற தலைப்பில் சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்கா) ஏழாவது மாநாட்டிற்கு எரிக் லண்டன் அளித்த அறிக்கை
SEP (US) 2022 மாநாட்டு தீர்மானம்
அமெரிக்காவில் சர்வதேச தொழிலாளர்களின் சாமானிய தொழிலாளர் குழுக்களின் கூட்டணியை உருவாக்குங்கள்! தொழிலாள வர்க்கத்தின் உலகளாவிய எதிர் தாக்குதலுக்காக!
ஜூலை 31 முதல் ஆகஸ்ட் 5, 2022 வரை நடைபெற்ற ஏழாவது SEP (USA) மாநாட்டின் நான்கு மாநாட்டுத் தீர்மானங்களில் இதுவும் ஒன்றாகும்
உக்ரேன் போரில் நூற்றுக்கணக்கான விரக்தியடைந்த இலங்கையர்கள் கூலிப்படையாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்
கடந்த மாதம் கொழும்பின் சண்டே டைம்ஸ் பத்திரிகை, சுமார் 100 முன்னாள் இலங்கை இராணுவத்தினர் உக்ரேனிய வெளிநாட்டு படையணியின் ஒரு பகுதியாக இருப்பதாகவும், மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் ரஷ்ய இராணுவத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
புலம்பெயர்ந்தவர்களுக்கு எதிரான போரில் “என்னுடன் சேருமாறு” டிரம்பை பைடென் அழைக்கிறார்
இரண்டு மாதங்களுக்கு முன்பு, ஆட்சிக் கவிழ்ப்புத் தலைவரான டிரம்பை தோற்கடித்து, தன்னைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மட்டுமே ஜனநாயகத்தைப் பாதுகாக்க முடியும் என்ற கூற்றுடன், பைடென் தனது மறுதேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார். ஆனால் இன்று, புலம்பெயர்ந்தோரின் உரிமைகளை அழிப்பதில் “தன்னுடன் சேருமாறு” அவர் பாசிச குடியரசுக் கட்சியின் முன்னணி வேட்பாளரான டிரம்புக்கு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இருகட்சி செனட் மசோதாவின் தோல்வி
போர் நிதியுதவியை கோரும் பைடென், அதிவலது புலம்பெயர்ந்தோர்-விரோத கொள்கைகளை ஏற்றுக்கொள்கிறார்
அமெரிக்க-மெக்சிக்கோ எல்லையில் "நெருக்கடி" என்று அழைக்கப்படுவதற்கு குடியரசுக் கட்சியினரை குற்றம் சாட்டுவேன் என்று வெள்ளை மாளிகையில் ஒரு உரையின் போது ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி கூறினார்.
உக்ரைன் போர் நிதியைப் பெறுவதற்காக மெக்சிக்கோ எல்லையை மூடுவதற்கு பைடென் உறுதியளிக்கிறார்
பைடென் ஜனநாயகத்தின் பாதுகாவலராக பிரச்சாரம் செய்கிறார், ஆனால் உக்ரைன் மற்றும் காஸாவில் நடக்கும் போர்களுக்காக இன்னும் பல பில்லியன் டாலர்களை பெறுவதுதான் அவரது முன்னுரிமையாகும். அதைப் பெறுவதற்காக புலம் பெயர்ந்தோரின் உரிமைகளை அழிக்கிறார் மற்றும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக அமெரிக்க/இஸ்ரேலிய இனப்படுகொலையை எதிர்க்கும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் வேட்டையாடுகிறார்.
பிரிட்டனில் ஜூலியன் அசாஞ்சுக்கான கலைக் கண்காட்சி: "தைரியம் தொற்றக் கூடியதாக இருந்திருக்காவிட்டால், இன்று நான் இங்கு இருந்திருக்க மாட்டேன்"
கண்காட்சிக்கான விளம்பரத்தில், "போரை பொய்யால் தொடங்க முடியும் என்றால், உண்மையால் அமைதியை தொடங்க முடியும்" என்ற அசாஞ்சின் கருத்து இடம்பெற்றிருந்தது. உண்மையை தைரியமாக வெளியிட்டதற்காக, அசாஞ் அமெரிக்க உளவு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு 175 ஆண்டுகள் சிறைத்தண்டனையை எதிர்கொள்கிறார்.
இலங்கையின் நகைச்சுவை நடிகை நடாஷா எதிரிசூரிய கைது: பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல்
பௌத்த ஸ்தாபனத்தினதும் ஆழமான நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ள அரசாங்கத்தினதும் பிரிவுகள், பௌத்தத்தை "இழிவுபடுத்தும்" அபத்தமான குற்றச்சாட்டின் பேரில் எதிரிசூரியவை கைது செய்யுமாறு கோரின.
நடிகர்கள் SAG-AFTRA சங்கத் தலைமையை எச்சரிக்கின்றனர்: எங்களை விற்காதே!
காட்டிக்கொடுப்பதற்கான தொழிற்சங்க முயற்சிகள் எதிர்ப்புச் சுவரில் முட்டி உள்ளது. சுயநலம் மற்றும் தனிநபர்வாதத்திற்குப் (individualism) பதிலாக, ஒற்றுமை மேலோங்கி உள்ளது.
பேர்லினில் ரோஜர் வாட்டர்ஸ்: பாசிசம், இராணுவவாதம் மற்றும் போருக்கு எதிரான ஒரு சக்திவாய்ந்த இசை மற்றும் அரசியல் அறிக்கை
மே 21 அன்று, முனிச்சில் அமைந்துள்ள ஒலிம்பிக் மண்டபத்தில் வாட்டர்ஸ் மற்றொரு வெற்றிகரமான இசை நிகழ்ச்சியை நடத்தினார்.
கடந்த 3 வாரங்களுக்குள் 2,500க்கும் மேற்பட்ட போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களை அமெரிக்க பொலீசார் கைது செய்துள்ளனர்
ஜோ பைடென் மற்றும் இரண்டு பெருவணிக கட்சிகளின் அரசியல்ரீதியிலான ஆதரவுடன், அமெரிக்க பொலிஸ் மற்றும் பல்கலைக்கழக வளாகப் பாதுகாப்பு படைகள் அமைதியான போர்-எதிர்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஆதரவாளர்களை தொடர்ந்து துன்புறுத்தியும், தாக்கியும் மற்றும் சிறையில் அடைத்தும் வருகின்றன.
அடக்குமுறைக்கு பைடென் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, பொலிஸ் சோதனைகள், இனப்படுகொலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களின் பாரிய கைதுகள் நியூயோர்க் மற்றும் அதற்கு அப்பாலுமுள்ள பல்கலைக்கழக வளாகங்களில் தொடர்கின்றன
இதுவரை குறைந்தது 25 மாநில பல்கலைக்கழக வளாகங்களில் காஸா இனப்படுகொலை எதிர்ப்புக்குப் போராடியதற்காக மாணவர்கள் மேல் வன்முறையைப் பிரயோகித்துக் கைது செய்துள்ளனர்.
நியூ யோர்க் பொலிஸ் பாரிய கைதுகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில், லொஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் அதிகாரிகள் UCLA இனப்படுகொலை எதிர்ப்பு முகாமுக்கு எதிராக வலதுசாரி வெறியாட்டத்தை தூண்டுகின்றனர்
காஸாவில் இனப்படுகொலை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அரசு ஒடுக்குமுறைக்கு எதிராக அபிவிருத்தி அடைந்து வரும் எதிர்ப்பு இயக்கம் குறித்த கள செய்திகளை உலக சோசலிச வலைத் தளம் வழங்கி வருகிறது.
இனப்படுகொலைக்கு எதிரான மாணவர்களின் போராட்டங்கள் மீதான பொலிஸ் அடக்குமுறையை நிறுத்துவற்கு தொழிலாளர்கள் தொழில்துறை நடவடிக்கைக்கு தயாராக வேண்டும்!
மாணவர்கள் துணிச்சலான நிலைப்பாட்டை எடுத்துள்ளனர். ஆனால், அவர்களின் நடவடிக்கைகள் தொழிலாள வர்க்கத்திலிருந்து இன்னும் சக்திவாய்ந்த இயக்கத்தை எதிர்பார்க்கின்றன. அவர்கள் எழுப்புகின்ற பிரச்சினைகளுக்கு பலகலைக்கழக வளாகங்களில் மட்டும் அல்ல, மாறாக தொழிற்சாலைகள், பொருட்களை சேமித்து வைக்கும் கிட்டங்கிகள், ரயில் பாதைகள் மற்றும் கப்பல் துறைமுகங்களில் மட்டுமே தீர்க்க முடியும்.
ஏகாதிபத்தியமும் காஸா இனப்படுகொலையும் உலக சோசலிசத்திற்கான போராட்டமும்
சோசலிச சமத்துவக் கட்சியின் (அமெரிக்க) தேசிய செயலாளர் ஜோசப் கிஷோர், டிசம்பர் 10 அன்று கொழும்பில் "லியோன் ட்ரொட்ஸ்கியும் 21 ஆம் நூற்றாண்டில் சோசலிசத்திற்கான போராட்டமும்" என்ற தலைப்பில் ஒரு கூட்டத்தில் பின்வரும் அறிக்கையை வழங்கினார்.
தோழர் ஹலீல் செலிக்கிற்கு ஒரு நினைவு அஞ்சலி
துருக்கியில் சோசலிச சமத்துவக் குழுவினை நிறுவியவரும் தலைவருமான ஹலீல் செலிக்கிற்கு, டேவிட் நோர்த் வழங்கிய நினைவு அஞ்சலியை நாங்கள் பிரசுரிக்கிறோம், இவர் டிசம்பர் 31, 2018 அன்று தனது 57 வயதில் திடீரென மரணமெய்தினார், அவரது மறைவின் ஐந்தாவது ஆண்டு நினைவுக் கூட்டத்திற்கு இக்கருத்துக்கள் வழங்கப்பட்டது.
தொழிலாள வர்க்கம், முதலாளித்துவ காட்டுமிராண்டித்தனத்திற்கு எதிரான போராட்டம், மற்றும் சோசலிசப் புரட்சிக்கான உலகக் கட்சியைக் கட்டியெழுப்புதல்
முதலாளித்துவத்தை அழிவை நோக்கி உந்தித் தள்ளும் முரண்பாடுகள், அது தூக்கியெறியப்படுவதற்கும் சமூகத்தை ஒரு புதிய மற்றும் முற்போக்கான, அதாவது சோசலிச அடித்தளத்தில் மறுஒழுங்கமைப்பதற்குமான நிலைமைகளையும் உருவாக்குகின்றன.
பகுதி 2: புதிய பொருளாதாரக் கொள்கையும் லெனினின் இறுதிப் போராட்டமும்
லெனின், ட்ரொட்ஸ்கி மற்றும் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம்
1993 நவம்பரில் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் டேவிட் நோர்த் இடது எதிர்ப்பு அணியின் தோற்றம் குறித்து ஆற்றிய சொற்பொழிவின் இரண்டாவது பகுதி இதுவாகும்.
கீர்த்தி பாலசூரியவின் நினைவாக
இந்த புகழஞ்சலி டேவிட் நோர்தால் எழுதப்பட்டு கீர்த்தி பாலசூரியவின் இருபதாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் 2007 டிசம்பரில் WSWS இல் முதலில் வெளியிடப்பட்டது.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் நினைவு நீடூடி வாழ்க!(1948-1987)
பின்வரும் கடிதமானது உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் தலைவரும் அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவருமான டேவிட் நோர்த், கீர்த்தி பாலசூரியவின் இறப்பின் முப்பத்தைந்தாவது நினைவாண்டில் இலங்கை சோசலிச சமத்துவக் கட்சிக்கு அனுப்பியதாகும்.
தோழர் கீர்த்தி பாலசூரியவின் வாழ்க்கை மற்றும் எழுத்தாக்கங்களின் நிலைத்திருக்கும் முக்கியத்துவம்
சோசலிசத்துக்கான போராட்டத்தை முன்னெடுக்கக்கூடிய ஒரே சமூக சக்தி தொழிலாள வர்க்கம் மட்டுமே என்பதையும், புரட்சிகர மார்க்சிஸ்டுகளின் அடிப்படைப் பணி, லெனினின் பிரசித்திபெற்ற வார்த்தைகளில் சொல்வதெனில் தொழிலாள வர்க்கத்தை சோசலிச நனவுடன் ஆயுதபாணியாக்குதவற்கு அதன் அரசியல் சுயாதீனத்தை ஸ்தாபிப்பதே என்பதையும் கீர்த்தி நன்கு உட்கிரகித்துக் கொண்டிருந்தார்
தமிழர் போராட்டமும், ஹீலி, பண்டா, சுலோட்டரின் துரோகமும்
புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு ஆதரவான சர்வதேச ஒற்றுமைப் பிரச்சாரத்தை சேதப்படுத்த ஹீலி மேற்கொண்ட முயற்சி ஒன்றும் தற்செயல் நிகழ்வு அல்ல. ட்ரொட்ஸ்கிசத்தின் மீதான அவருடைய தாக்குதல் முயற்சியின் நேரடித் தொடர்ச்சியாகும்.
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
சிலோனில் “மாபெரும் காட்டிக்கொடுப்பும்”, நான்காம் அகிலத்திற்கான அமெரிக்கக் குழுவின் உருவாக்கமும், வேர்க்கர்ஸ் லீக்கின் ஸ்தாபிதமும்
ஜூன் 1964 இல், ட்ரொட்ஸ்கிஸ்ட் எனக் கூறிக்கொள்ளும் மற்றும் நான்காம் அகிலத்துடன் வரலாற்று ரீதியாக தொடர்புடைய ஒரு கட்சி பண்டாரநாயக்காவின் முதலாளித்துவ சிறிலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்திற்குள் நுழைந்தது இதுவே முதல் முறையாகும்
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
கியூபப் புரட்சியும், கோட்பாடற்ற 1963 பப்லோவாத மறுஐக்கியத்திற்கு SLL இன் எதிர்ப்பும்
SWP, இலத்தீன் அமெரிக்காவிலும் ஆசியாவிலும் இருந்த அதன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து, பப்லோவாத சர்வதேச செயலகத்துடன் மறுஐக்கியம் கொண்ட அவமானகரமான மாநாட்டின் 60 ம் நினைவாண்டை கடந்த ஜூன் மாதம் குறித்தது
சோசலிச சமத்துவக் கட்சியின் 2023 கோடைப் பள்ளி விரிவுரைகள்
பப்லோவாத திருத்தல்வாதத்தின் தோற்றுவாய்களும், நான்காம் அகிலத்திற்குள் உடைவும், அனைத்துலகக் குழுவின் ஸ்தாபிதமும்
இந்த விரிவுரையை சோசலிச சமத்துவக் கட்சியின் (US) தேசிய செயலர் ஜோசப் கிஷோர், ஜூலை 30 முதல் ஆகஸ்ட் 4, 2023 வரை நடைபெற்ற SEP (US) இன் சர்வதேச கோடைகாலப் பள்ளியில் வழங்கினார்
நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் விசாரணை ட்ரொட்ஸ்கியை கொலை செய்வதற்கான GPU சதியை அம்பலப்படுத்தியது
நான்காம் அகிலத்திற்குள் GPU முகவர்களின் ஊடுருவல் ட்ரொட்ஸ்கியின் படுகொலையில் ஒரு அபாயகரமான பங்கைக் கொண்டிருந்தது.